இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் காவல்துறை உத்தியோகத்தர் கைது

இருபதாயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் மஹரகம காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை...

Read more

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பல வரப்பிரசாதங்கள் கிடைக்காமல் போகும்

சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதன் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பல வரப்பிரசாதங்கள் கிடைக்காமல் போகும் என பெருந்தோட்ட...

Read more

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெண்ணொருவர் அத்துமீறி நுழைவு

வனவள திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட காணியை விடுவிக்க கோரி, மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெண்ணொருவர் அத்துமீறி நுழைய முற்பட்டுள்ளார். எனினும், குறித்த பெண்ணை பாதுகாப்புத் தரப்பினர்...

Read more

பயணப்பொதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையை தேடும் நடவடிக்கைகள்

கொழும்பு-டேம் வீதியில் பயணப்பொதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையை களனி கங்கையை அண்மித்த பகுதிகளில் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முகத்துவாரம் முதல் ஹங்வெல்லை வரையான பகுதிகளில்...

Read more

சடலங்களை கொண்டுசெல்லல் மற்றும் அடக்கம் செய்தல் தொடர்பான நடைமுறை

சிறிலங்காவில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை கொண்டுசெல்லல் மற்றும் அடக்கம் செய்தல் தொடர்பான நடைமுறை ரீதியான விதிமுறைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கையொப்பத்துடன்...

Read more

தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய சிறிலங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த...

Read more

தீர்மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப்படுத்த வேண்டும்

சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், மேற்கு ஐரோப்பிய குழுவைச் சேர்ந்த...

Read more

இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள்

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இரணைமாதா நகர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் அருட்தந்தையர்கள்...

Read more

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்...

Read more

யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம்

வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகளின் ஆவணங்களை, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுர அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை உடனடியாக...

Read more
Page 91 of 426 1 90 91 92 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.