09 பிரமுகர்களுக்கு பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு

சிறிலங்காவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக் கோரி, லண்டனில் அம்பிகா செல்வகுமார் ஆரம்பித்துள்ள உணவுதவிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக, அம்பாறை மாவட்டத்தில் உண்ணாவிரதம் மற்றும் பேரணியை நடத்துவதற்கு, 09 பிரமுகர்களுக்கு...

Read more

இரண்டு குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன

கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில், நேற்றுமாலை தாயாரால் கிணற்றில் வீசப்பட்ட, ஏனைய இரண்டு குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு, , கிணற்றுக்குள்...

Read more

தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்....

Read more

யாழ்ப்பாணத்தில் நுழைவிசைவுப் பிரிவு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் நுழைவிசைவுப் பிரிவு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணம் கோவில் வீதியில் இயங்கி வந்த இந்திய நுழைவிசைவு சேவை விண்ணப்ப நிலையம்,...

Read more

எயர்சீவ் மார்சல் ராகேஷ்குமார் சிங் பதாரியா மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயர்சீவ் மார்சல் ராகேஷ்குமார் சிங் பதாரியா, நேற்று சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா...

Read more

மகஜரை ஏற்க மறுத்த பூநகரி பிரதேச சபை

இரணைதீவில் கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழங்கப்பட்ட மகஜரை பூநகரி பிரதேச சபை ஏற்க மறுத்துள்ளது. இரணைதீவில் சடலங்களை புதைப்பது தொடர்பில் மீள் பரிசீலணை...

Read more

சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதாக எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானது

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களது சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதாக எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். மாகாண...

Read more

தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் குதித்த தாய்

கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இதில் உயிரிழந்த...

Read more

காணி அபகரிப்புக்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஏறாவூர் புன்னக்குடா மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி மாபியாக்களினால் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புக்களை கண்டித்து ஏறாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கிரான், ஏறாவூர்பற்று-செங்கலடி,...

Read more

கொழும்பு – டேம் வீதி பயண பொதி சடலம் மரபணு பரிசோதனையில்

கொழும்பு – டேம் வீதியில் பயண பொதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக மரபணு பரிசோதனையினை மேற்கொள்ள காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சடலமாக...

Read more
Page 92 of 426 1 91 92 93 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.