தேசிய மக்கள் சக்தி கறுப்பு ஞாயிறு தின போராட்டத்துக்கு ஆதரவு

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி அனுஷ்டிக்கப்படவுள்ள க றுப்பு ஞாயிறு தின போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. தாக்குதலுக்குப் பின்னால்...

Read more

ஷானி அபேசேகர உள்ளிட்ட 03 சந்தேக நபர்களும் விளக்கமறியலில்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட 03 சந்தேகநபர்களும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கம்பஹா நீதிமன்றில் இன்று குறித்த...

Read more

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விளக்கமறியலில்

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்  மற்றும் புத்தளம் மதரசா பாடசாலையின் அதிபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றில்...

Read more

இறப்பு எண்ணிக்கை 484 ஆக அதிகரித்துள்ளது

சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 484 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் இந்த அதிகரிப்பு...

Read more

இரணைதீவு மக்கள் இன்று போராட்டத்தில்

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கிளிநொச்சி இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவு மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரணைமாதா...

Read more

மட்டக்களப்பிலும் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம்

சிறிலங்காவை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தி பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவுத்தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு...

Read more

அரசு எடுத்துள்ள தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாதது

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு சிறிலங்கா அரசு எடுத்துள்ள தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாதது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

Read more

சிறிலங்கா அரசாங்கத்தின் அறிவிப்புக் குறித்து ஆச்சரியம் – இந்திய தூதரகம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத் திட்டம் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் அறிவிப்புக் குறித்து தாம் ஆச்சரியம் அடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கொழும்பு...

Read more

சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு இளைஞர்கள் படுகாயம்

வவுனியா - ஓமந்தை பகுதியில், சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக...

Read more

போராட்டத்தை தீவிரப்படுத்தும் வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள்

தமது போராட்டத்தை நாளை தீவிரப்படுத்தப் போவதாக வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை, மீளப் பெற்றுத் தருமாறு கோரி, யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு...

Read more
Page 93 of 426 1 92 93 94 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.