கொடிகாமம் பொதுச்சந்தை மூடல்

கொடிகாமம் பொதுச்சந்தையை, பொதுச் சுகாதார அதிகாரிகள் தற்காலிகமாக முத்திரையிட்டு மூடியுள்ளனர். கொடிகாமம் பொதுச்சந்தையில், நேற்று மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனையில் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி...

Read more

மின் திட்டங்களை, சீன நிறுவனத்திடம் வழங்குவது தொடர்பாக அமைச்சரவை தீர்மானத்தில் மாற்றம் செய்யப்படாது

யாழ்ப்பாணத்தில் தீவகப் பகுதிகளுக்கான மின் திட்டங்களை, சீன நிறுவனத்திடம் வழங்குவது தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் செய்யப்படாது என்று சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல்ல...

Read more

கடல் எல்லைகளைப் பாதுகாப்பதே, சிறிலங்கா அரசாங்கம் தற்போது எதிர்கொண்டுள்ள முக்கியமான சவால்

கடல் எல்லைகளைப் பாதுகாப்பதே, சிறிலங்கா அரசாங்கம் தற்போது எதிர்கொண்டுள்ள முக்கியமான சவால் என்று சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரண தெரிவித்துள்ளார். சிறிலங்கா...

Read more

சடலங்களை இரணை தீவுப் பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பு

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை கிளிநொச்சி- இரணை தீவுப் பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நாளை முன்னெடுக்கவுள்ளனர்....

Read more

கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மேலும் 6 இடங்கள்?

கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யக்கூடிய மேலும் 6 இடங்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. முதலில் இரணைத்தீவில் இதனை ஆரம்பித்தாலும், புத்தளம்,...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய அறிக்கை விரைவில்

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய அறிக்கை விரைவில் வெளியாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

Read more

பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் அடிப்படை கோரிக்கைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை

சிறிலங்கா தொடர்பில் பிரிட்டன் உட்பட நாடுகள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள வரைபு, பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் அடிப்படை கோரிக்கைகளைக்கூட பூர்த்தி செய்வதாக இல்லை என்று...

Read more

சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாக காவல்துறையினர் விசாரணை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாக இன்று காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வவுனியா ஆகிய...

Read more

மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்திக்கு Adani Ports & Special Economic Zone Limited க்கு அனுமதி

கொழும்பு தெற்கு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை சிறிலங்கா துறைமுகங்கள் அதிகாரசபையுடன் இணைந்து அரச, தனியார் வர்த்தகமாக அபிவிருத்தி செய்வதற்காக சமர்ப்பிக்கப்படும் யோசனைகளை மதிப்பீடு செய்வதற்கான உடன்பாட்டுக்...

Read more

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கொழும்பிலுள்ள மாகாண...

Read more
Page 94 of 426 1 93 94 95 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.