ஐ.நா முன்றலில் இன்றையதினம் மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் 46ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐ.நா முன்றலில்...

Read more

சிவில் அமைப்புக்களால் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பூச்சிய வரைபில் அவசரமாக மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென சிவில் அமைப்புக்களால் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சிவில்...

Read more

சிறிலங்கா அரசாங்கத்தின் சுருதி மாறத் தொடங்கியிருக்கிறது…

சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தால் சிறிலங்கா அரசாங்கத்தின் சுருதி மாறத் தொடங்கியிருக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்,...

Read more

தமிழர்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் செவ்விந்தியர்களின் கதியே ஏற்படலாம்

தமிழர்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் அமெரிக்காவின் பூர்வ குடிகளான செவ்விந்தியர்களின் கதியே ஏற்படலாம் என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். அத்துடன், முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளைத்...

Read more

ஐக்கிய நாட்டு மனித உரிமை பேரவை நம்பகத்தன்மை வாய்ந்த தீர்வை வழங்க வேண்டும்

சிறிலங்கா இனவாத அரசால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீகளுக்கு, ஐக்கிய நாட்டு மனித உரிமை பேரவை நம்பகத்தன்மை வாய்ந்த தீர்வை வழங்க வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாப மன்ற...

Read more

ஜனாதிபதி ஆணைக்குழுவினது அறிக்கை மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளிடம்…

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினது அறிக்கை மல்வத்த மற்றும் அஸ்கிரிய ஆகிய பௌத்த மஹா பீடங்களின் பீடாதிபதிகளுக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையினை...

Read more

சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்புக்கு பரிந்துரை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு, தொழில்துறை ஆணையாளரால் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபா சம்பள விவகாரம் குறித்து...

Read more

தமிழ் முற்போக்கு கூட்டணியின் புதிய அரசியல் குழு உறுப்பினர்கள் தெரிவு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் புதிய அரசியல் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த புதிய அரசியல் குழுவில் சசிகுமார், பரணீதரன், சரஸ்வதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டணியின் பதினான்கு...

Read more

மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணம்

சிறிலங்காவில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 476 ஆக...

Read more

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றும் போராட்டங்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான முன்வரைவை வலுப்படுடுத்தக் கோரியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி...

Read more
Page 96 of 426 1 95 96 97 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.