கொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள்

சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 483 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை...

Read more

மேற்கு கொள்கலன் முனையத்தை இந்திய நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்திய நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. மேற்கு கொள்கலன் முனையத்தை கட்டியமைத்து, செயற்படுத்தி, 35...

Read more

யாழ் உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும்

சிறிலங்கா அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தக் கோரி, யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.  நல்லை ஆதீனம் முன்பாக...

Read more

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களை கிளிநொச்சி, இரணைதீவில் அடக்கம்

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்,...

Read more

8 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய்

யாழ்ப்பாணம் – மணியந்தோட்டம் பகுதியில் 8 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குவைத்தில் இருந்து அண்மையில் குழந்தையுடன் திரும்பிய 23...

Read more

சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவு, எதிர்வரும் 10ஆம் நாள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்

சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவு, எதிர்வரும் 10ஆம் நாள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46...

Read more

சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இந்தியா ருடே தொலைக்காட்சிக்கு...

Read more

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் முத்தரப்பு செயலகம் சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில்

கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக, இந்தியா, சிறிலங்கா, மாலைதீவு ஆகிய நாடுகளின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் முத்தரப்பு செயலகம் சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு...

Read more

வடக்கு மாகாணத்தில் நேற்று 16 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் உள்ளிட்ட 16 பேருக்கு நேற்று, வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன்...

Read more

சிறிலங்கா இராணுவத்தை பாதுகாப்பதற்கான சட்டம்

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை பாதுகாப்பதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப் போவதாக, அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தெரிவித்துள்ளார். “அமெரிக்க காங்கிரஸ் இரண்டு கட்டளைச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இதற்கமைய...

Read more
Page 95 of 426 1 94 95 96 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.