இந்தியாவை வெளிப்படையாகப் பகைக்காது, 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நீக்க முயற்சி

இந்தியாவை வெளிப்படையாகப் பகைக்காது 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நீக்கவே, புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் இறங்கியுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்....

Read more

மாகாண சபை தேர்தலை இந்த வருடத்தின் நடுப்பகுதியில் நடத்துவதற்கு அவதானம்

மாகாண சபை தேர்தலை இந்த வருடத்தின் நடுப்பகுதியில் நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது....

Read more

கொஸ்லந்தை நகரில் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா நாளாந்த வேதனம் மற்றும் காணி உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொஸ்லந்தை நகரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தொழிலாளர் மத்திய...

Read more

வாகனங்களில் இருந்து இராணுவத்தினர் பொருட்களை எடுப்பதாக குற்ற சாட்டு

மன்னார் மாவட்டத்தில் உள்ள சில சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தும் வாகனங்களில் இருந்து இராணுவத்தினர் பொருட்களை எடுத்துகொள்வதாக வெளி மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக வருபவர்களும் விற்பனைக்காக செல்பவர்களும்...

Read more

மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கவுள்ளேன்

எதிர்வரும் காலங்களில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார். நுவரெலியா-தலவாக்கலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more

இந்திய விமானப்படையின் 25 விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன

சிறிலங்கா விமானப் படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்திய விமானப்படையின் 25 விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன. 70 ஆவது ஆண்டு நிறைவு, மார்ச் 2...

Read more

மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணம்

சிறிலங்காவில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை...

Read more

யாழ்ப்பாணத்திலும் உண்ணாவிரதப் போராட்டம்

சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி லண்டனில் உணவுதவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வக்குமாருக்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்திலும் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில்...

Read more

நேற்று ஒரே நாளில் 59 கொரோனா தொற்றாளர்கள்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இதுவரையில்லாத வகையில், நேற்று ஒரே நாளில் 59 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு ஆய்வுக்கூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளின்...

Read more

விவசாயிக்கு தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்ல்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு கிராமத்தில் தனது காணியை துப்பரவு செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவரை, பௌத்த பிக்கு தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்தி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்....

Read more
Page 98 of 426 1 97 98 99 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.