செய்திகள்

இறந்தவர்களின் ஆன்மாக்களை வைத்து மதகுருமாரும் தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல் செய்கிறார்கள்; இராணுவத்தளபதி

இறந்தவர்களின் ஆன்மாக்களை வைத்து வடக்கு, கிழக்கு மதகுருமாரும், தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல் செய்வதாகவும், அதனை அவர்கள் உடன் நிறுத்த வேண்டும் என்றும்,  சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல்...

Read more

சிறிலங்கா முழுவதிலும் அதிகாரபூர்வமற்ற 3 நாள் ஊரடங்குச் சட்டம்

சிறிலங்கா முழுவதிலும் அதிகாரபூர்வமற்ற 3 நாள் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், நாடெங்கும் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நேற்றிரவு...

Read more

வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 58...

Read more

வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு தேசிய அடையாள அட்டை இலக்க முறை அறிவிப்பு

வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு தேசிய அடையாள அட்டை இலக்க முறை எதிர்வரும் 17 ஆம் நாள் முதல் கடுமையான முறையில் அமுலாக்கப்படும் என்று சிறிலங்கா  காவல்றை பேச்சாளர்...

Read more

விபத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மருதனார்மடம் - உரும்பிராய் வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். வல்வெட்டித்துறை, வேம்படியைச்...

Read more

சிலாபம் பகுதியில் வெளிநாடு செல்ல தயாராக இருந்த 30பேர் கைது

சிலாபம் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு ஒன்றுக்கு படகில் புறப்படவிருந்த 30 பேரைக் கைது செய்துள்ளதாக,  சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று சிறிலங்கா கடற்படையும், கடலோரக் காவல்படையும்...

Read more

நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமைக்கு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், தனது கீச்சகப் பக்கத்தில்...

Read more

தொழிற்சங்கத் தலைவர்கள் மீது ஒன்ராரியோ முதல்வர் குற்றச்சாட்டு

தனிநபர் கற்றலுக்காக பாடசாலைகள் மூடப்படுவதற்கு தொழிற்சங்கத் தலைவர்கள் தான் காரணம் என்று  ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் குற்றம்சாட்டியுள்ளார். “பாடசாலை நிலைமைகள் பெற்றோருக்கு ஒரு முக்கியமான கவலையாக...

Read more

இந்திய வானுர்தி சேவைகளுக்கு எயர் கனடா மேலும் தடை

இந்தியாவில் இருந்து நடத்தப்படும் வானூர்தி சேவைகள் மீதான தடையை எயர் கனடா மேலும் நீடித்துள்ளது.  இந்தியாவில் இருந்து தமது நிறுவனத்தின் வானூர்தி சேவைகளை ஜூன் 22ஆம் நாள்...

Read more

மாநகர முதல்வர்கள் மற்றும் மருத்துவர்கள் விடுத்திருந்த கோரிக்கையை ஒன்ராறியோ அரசாங்கம் நிராகரிப்பு

குறைந்த தொற்று ஆபத்துள்ள வெளிப்புறச் செயற்பாடுகளுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று மாநகர முதல்வர்கள் மற்றும் மருத்துவர்கள் விடுத்திருந்த கோரிக்கையை ஒன்ராறியோ அரசாங்கம் நிராகரித்துள்ளது. கூடைப்பந்து...

Read more
Page 12 of 952 1 11 12 13 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.