Etobicoke பகுதியில் உந்துருளிமோதி விபத்து
ரொறன்ரோ காவல்துறை வாகனம் ஒன்று Etobicoke பகுதியில் உந்துருளி ஒன்றுடன் மோதிய விபத்தில், இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்றுஇரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில்...
Read moreரொறன்ரோ காவல்துறை வாகனம் ஒன்று Etobicoke பகுதியில் உந்துருளி ஒன்றுடன் மோதிய விபத்தில், இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்றுஇரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில்...
Read moreஇந்தியாவில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களினாலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட உலக சுகாதார...
Read moreகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயற்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலக வளாகத்தில் நடைபெற்றக் கூட்டத்தில்...
Read moreதமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மக்கள் சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதற்கு முன்னதாகவே உயிரிழக்க நேரிடுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி...
Read moreகொவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மருந்தளவிற்கும் இரண்டாவது மருந்தளவிற்கும் இடையிலான கால அளவை 16 வாரங்களாக நீடித்துள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து சுகாதார...
Read moreஇத்தாலியின் இரகசிய சேவைகளுக்கு தலைமை தாங்கும் முதல் பெண்மணியாக, முன்னாள் தூதர் ஒருவர் பெயரிடப்பட்டுள்ளார். தகவல் பாதுகாப்புத் துறையின் தலைவராக எலிசபெட்டா பெல்லோனியை (Elizabeta Belloni) தேர்வு...
Read moreஇஸ்ரேல் – ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இடையே நடக்கும் மோதல் குறித்து தெளிவான நிலைப்பாட்டை இஸ்லாமிய நாடுகள் எடுக்க வேண்டும் என்று துருக்கி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து துருக்கி துணை...
Read more2022ஆம் ஆண்டுக்குள் பிரான்ஸ் தலைநகர் பரிஸின் மையத்தில் மகிழுந்து போக்குவரத்தை வெகுவாகக் குறைக்கும் திட்டம், நகர சபையால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நான்கு மத்திய மாவட்டங்களில் போக்குவரத்து...
Read moreஇங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் 11 ஆயிரத்து 700 உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், இங்கிலாந்தில் கொரோனா தொற்றுடன் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த 33, ஆயிரம் ...
Read moreமுல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கும் மக்கள் ஒன்றுக்கூடுவதற்கும் நீதிமன்ற தடை உத்தரவினை காவல்துறையினர் பெற்றுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் முள்ளிவாய்க்கால்...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com