செய்திகள்

இந்தியாவில் சிக்கியுள்ள தம்பதியினர் நாடுதிரும்ப முடியாது தவிப்பு

நான்கு ஆண்டுகளாக குழந்தை ஒன்றைத் தத்தெடுப்பதற்காக போராடி வரும் ஒரு தம்பதியர், அது தொடர்பாக இந்தியா சென்ற நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கனடா திரும்ப முடியாமல்...

Read more

ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணைஅதிகாரி ரகோத்தமன் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த, சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். சென்னை கே.கே நகர் பகுதியில்,...

Read more

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை, தணிவதற்கு ஜூலை மாதம் வரை செல்லலாம்;ஷாஹித் ஜமீல்

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை,  தணிவதற்கு ஜூலை மாதம் வரை செல்லலாம்' என, அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிர் அறிவியல் பள்ளியின் இயக்குநர் நச்சுயிரியலாளர் ஷாஹித் ஜமீல்...

Read more

நாளை சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நாளை சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபை...

Read more

ரன்ஜ் ஆற்றில் இறந்தவர்களின் சடலங்கள்

பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்தை அடுத்து, மத்திய பிரதேசத்தில் உள்ள ரன்ஜ் ஆற்றிலும், இறந்தவர்களின் சடலங்கள் மிதக்கத்  தொடங்கியுள்ளன. உத்தர பிரதேச எல்லையில் உள்ள பன்னா மாவட்டத்தின்...

Read more

காசா பகுதியில் முழு அளவிலான போராக மாறலாம்; ஐ.நா அச்சம்

இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையே காசா பகுதியில் நடந்து வரும் மோதல்கள்,  முழு அளவிலான போராக மாறலாம் என்று ஐ.நா அச்சம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் டெல்...

Read more

நேபாளத்தில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோர, நேபாள காங்கிரஸ் கட்சி முடிவு

நேபாளத்தில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோர, நேபாள காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. நேபாள நாடாளுமன்றத்தில்,  கடந்த, 10ம் திகதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில்  பிரதமர் சர்மா...

Read more

முன்னாள் பொஸ்னியன் சேர்பிய தலைவருக்கு பிரித்தானியாவில் சிறை

முன்னாள் யூகோஸ்லாவியாவில், இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பொஸ்னியன் சேர்பிய தலைவர் ரடோவன் கரடிக் ( Radovan Karadzic) ஆயுள்தண்டனையின் எஞ்சிய காலத்தை பிரித்தானிய  சிறையில்...

Read more

அவுஸ்திரேலியாவில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

அவுஸ்ரேலியாவில்  பேர்த் நகருக்கு அருகேயுள்ள Yongah Hill குடிவரவுத் தடுப்பு முகாமில்  20 மீற்றர் நீளம் கொண்ட சுரங்கப் பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 320 பேர் தடுத்து...

Read more

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகிறது. 2007ஆம் ஆண்டு வன்னியில் சிறிலங்கா படைகள் ஆரம்பித்த, ஆக்கிரமிப்புப் போர், 2009ஆம் ஆண்டு 18ஆம் நாள், பாரிய இனப்படுகொலைகளுடன்...

Read more
Page 19 of 952 1 18 19 20 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.