செய்திகள்

இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா கவலை

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினால் நடத்தப்பட்டு வரும் ரொக்கெட் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாதவை என அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ்...

Read more

மலேசியாவில் நாடு தழுவிய ஊரடங்கு

மலேசியாவில் நாடு தழுவிய ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மலேசியாவில் அதிக வீரியத்தன்மையுடன் பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, இவ்வாறு முழுமையாக நாடு முடக்கப்பட்டுள்ளது. இந்த...

Read more

தற்காலிக சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம்

வடக்கு மாகாணத்தில் தற்காலிக சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றிய 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் தர வேண்டும் என கோரி இன்றைய தினமும் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின்...

Read more

தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டும்; கலையரசன்

வடகிழக்கு பிரதேசங்களில் தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது என நாடளுமன்ற உறுப்பினர்...

Read more

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை இடைநிறுத்தம்

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இடைநிறுத்தவுள்ளதாக சிறிலங்கா போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்....

Read more

நாட்டை மூன்று வாரத்திற்கு முடக்குமா மனோ கணேசன் கோரிக்கை

நாட்டை மூன்று வாரத்திற்கு முடக்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 ஆயிரம் ரூபாய் வழங்குமாறும்...

Read more

ஒரேநாளில் 2 ஆயிரத்து 573 தொற்றாளர்கள்

நாட்டில் இன்று மேலும் 992 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அதன்படி மொத்தமாக 2 ஆயிரத்து 573 தொற்றாளர்கள்...

Read more

விசேட அதிரடிப்படையில் மற்றுமொரு பிரிவு

‘நீரியல் சுற்றிவளைப்புப் பிரிவு’ என்ற பெயரில் காவல்துறை விசேட அதிரடிப்படையில் மற்றுமொரு பிரிவு நிறுவப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளில் இடம்பெறும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டத்தை...

Read more

தனியார் துறைக்கு ஓய்வூதியம்

ஊழியர் சேமலாப நிதியத்தின் சட்டத்தை திருத்தம் செய்வது தனியார்த்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.ஓய்வூதியம் பெற்றதன் பின்னர் மாதாந்தம் அதனை செலுத்துவது தொடர்பான நடைமுறையினை...

Read more

‘யாழ்.யோகா உலகம்’ அமைப்பு சாதனை

அகில உலக யோகா சம்மேளனம் நடத்திய, யோகா போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று ‘யாழ்.யோகா உலகம்’ அமைப்பு சாதனை படைத்துள்ளது. அகில உலக யோகா சம்மேளனம், அகில...

Read more
Page 26 of 952 1 25 26 27 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.