அறிகுறியற்ற தொற்று பரவும் ஆபத்து மிகக் குறைவு; தலைமை பொது சுகாதார அதிகாரி
கொரோனா தடுப்பூசிகளின் இரண்டு மருந்து அளவுகளைப் பெறும் எவருக்கும் அறிகுறியற்ற தொற்று பரவும் ஆபத்து மிகக் குறைவு என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர்...
Read moreகொரோனா தடுப்பூசிகளின் இரண்டு மருந்து அளவுகளைப் பெறும் எவருக்கும் அறிகுறியற்ற தொற்று பரவும் ஆபத்து மிகக் குறைவு என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர்...
Read moreவெளிநாடுகளில் உள்ள கனடியர்களில் எத்தனை பேர் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர் என்ற விபரங்கள் பொதுசுகாதாரத் துறையினரிடத்தில் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சி தொலைக்காட்சி மேற்கொண்ட செய்தி...
Read moreரொரண்டோ விமானநிலையத்திற்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தல் விடுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கனடாவிற்கு...
Read moreஒன்ராரியோவில் வீடுகளில் தங்கியிருக்கும் முடக்கல் நிலையால் நான்கு வாரங்களுக்கு பின்னர் முன்னேற்றகரமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது....
Read moreகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறாயிரத்து 695பேர் பாதிக்கப்பட்டதோடு 58பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாதொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும்...
Read moreஅதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர், பதவி விலகியுள்ளனர். அதிமுக சார்பில், ராஜ்யசபா உறுப்பினர்களாக இருக்கும் கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியிலும், வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும் சட்டசபை...
Read moreசபாநாயகர் பதவிக்கு திமுகவின் சார்பில் ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், அப்பாவு போட்டியிடுவார் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அத்துடன், தற்காலிக சபாநாயகரான பிச்சாண்டி, துணை...
Read moreஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி , உள்ளிட்ட 250 அதிமுகவினர் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக,...
Read moreஅமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய...
Read moreகாசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில், 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல் அக்சா (Al-Aqsa) பள்ளிவாசலுக்கு வெளியே கடந்த...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com