செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் சர்மா ஒலி தோல்வி

நேபாள பிரதமர் சர்மா ஒலி, நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், தோல்வி அடைந்துள்ளார். நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை அடுத்து கடும் அரசியல்...

Read more

நியூயோர்க்கில் குளிர்சாதன பெட்டிகளில் 750 உடல்கள்

கடந்த வருடம், கொரோனாவுக்குப் பலியான 750 பேரின் உடல்கள் இன்னமும் குளிர்சாதன பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்று நியூயோர்க் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து...

Read more

மியன்மாரில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பயங்கரவாதிகளாக பிரகடனம்

மியான்மாரின் இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பயங்கரவாதிகளாக இராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர். ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், துணை ஜனாதிபதி மான் வின் கைங்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது;இராணுவ தளபதி

நாட்டில் கோவிட் வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

Read more

முக்கால்பங்கு முடக்க நிலையை அல்லது பயணத்தடை; சிறிலங்கா அரசாங்க உயர்மட்டத்தில் அவசர ஆலோசனை

முக்கால்பங்கு முடக்க நிலையை அல்லது பயணத்தடையை அறிவிப்பது குறித்து சிறிலங்கா அரசாங்க உயர்மட்டத்தில் அவசர ஆலோசனைகள் நடத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரையில்லாத வகையில் நேற்று ஒரே நாளில்...

Read more

சிறிலங்கா அரசாங்கம் சீனாவிடம் அவசர வேண்டுகோள்

நாட்டில் கொரோனா  தொற்று தீவிரமாகப் பரவி வருகின்ற நிலையில் செயற்கைச் சுவாச கருவிகள், ஒக்சிஜன் சிலிண்டர்கள், உள்ளிட்ட அத்தியாவசிய உயிர்காப்பு  மருத்துவப் பொருட்களை வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கம்...

Read more

யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட 21 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட மேலும் 21 பேருக்கு வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன்...

Read more

அரச நிறுவனங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டும் முன்னெடுப்பு

அரச நிறுவனங்களில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்குமாறு, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பொது நிர்வாக அமைச்சினால் இன்று சுற்றறிக்கை ஒன்று சம்பந்தப்பட்ட அரச பணியகங்களுக்கு அனுப்பி...

Read more

வற்றாப்பளை கண்ணகி ஆலயத்தின் பொங்கல் ஆரம்பம்

முல்லைத்தீவு -  வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் உற்சவம், இன்று அதிகாலை, பாக்குத்தெண்டல் நிகழ்வுடன் ஆரம்பமாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஆலய நிர்வாகத்தினர்...

Read more

மேல்மாகாணத்தில் சினோபார்ம் தடுப்பூசிக்காக 40 மையங்கள்

மேல் மாகாணத்தில் சினோபார்ம் தடுப்பூசியை பொதுமக்களுக்கு ஏற்றுவதற்காக 40 இற்கும் அதிகமான தடுப்பூசி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சினோபார்ம் தடுப்பூசி 30 வயதுக்கும் 59...

Read more
Page 28 of 952 1 27 28 29 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.