செய்திகள்

கர்நாடகாவில் நாளை முதல் இரு வாரத்திற்கு ஊரடங்கு

கர்நாடகாவில் நாளை இரவு தொடக்கம், 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார நாட்களில்...

Read more

ஸ்டெலைட் ஆலையை திறந்தால் போர்க்களமாகும்- சீமான்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிகள் நடந்தால், தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும் என நாம் தமிழர் கட்சி சீமான் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

Read more

சோமாலியாவில் எதிர்க்கட்சிக்கு ஆதரவான படைகள் முக்கிய பகுதிகளை கைப்பற்றின

சோமாலியாவில், எதிர்க்கட்சிக்கு ஆதரவான படைகள், தலைநகர் மொகடிசுவில் (Mogadishu) முக்கியமான பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை மொகடிசுவில் ஜனாதிபதி மொகமட் ஆப்துல்லாஹி பர்மாஜோவுக்கு (Mohamed Abdullahi...

Read more

அமெரிக்காவில் இலகு ரக விமானம் விபத்து

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் (Arkansas ) மாநிலத்தில் இலகு ரக விமானம் விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ஒற்றை இயந்திரம் கொண்ட விமானம், வெள்ளிக்கிழமை நான்கு பேருடன் ஓக்லஹோமா...

Read more

இந்தியாவுடனான எல்லையை மூடியது பங்களாதேஷ்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், இந்தியாவுடனான எல்லையை மூடுவதாக பங்களாதேஷ் அறிவித்துள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் அப்துல் மோமன்,  ‘‘இந்தியாவில் கொரோனா...

Read more

சாட் நாட்டிற்கு இடைகாலப் பிரதமர்

சாட் நாட்டின் புதிய இடைக்கால பிரதமராக அல்பேர்ட் பாகிமி படகே (Albert Pahimi Padacké) நியமிக்கப்பட்டுள்ளார் என்று, நாட்டை ஆளும் இராணுவ சபை அறிவித்துள்ளது. இடைக்காலப் பிரதமராக...

Read more

தந்தை செல்வாவின் 44 வது ஆண்டு நினைவேந்தல் இன்று

தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுநர் தந்தை செல்வாவின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்...

Read more

சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாது இலக்கு நோக்கிய பயணம் தொடரும் சம்பந்தன்

சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல், இலக்கை நோக்கியே தொடர்ந்து பயணிப்போம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று நடந்த தந்தை செல்வாவின் 44...

Read more

உரும்பிராயில் 13 இராணுவத்தினர் விபத்தில் காயம்

யாழ்ப்பாணம், உரும்பிராய் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள விபத்தில் 12 சிறிலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்துள்ளனர். மணல் ஏற்றிச் சென்ற ரிப்பர் பாரஊர்தி சிறிலங்கா...

Read more

ஜே.வி.பியின் அமைப்பாளர் அரசின் மீது குற்றச்சாட்டு

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும், மேதினத்தையும் தடுக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாக ஜேவிபியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன், குற்றம்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

Read more
Page 32 of 952 1 31 32 33 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.