செய்திகள்

போராட்டத்தில் 120 பலஸ்தீனர்கள் காயம்

கிழக்கு ஜெருசலேம் நகரில் பலஸ்தீனர்கள் நடத்திய போராட்டத்தின் போது நடந்த வன்முறைகளில் 120 பேர் காயமடைந்துள்ளனர். 1967-ம் ஆண்டு மத்திய கிழக்கு போரின் போது, கிழக்கு ஜெருசலேம்...

Read more

யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் தூபி திறப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மீண்டும் புதிதாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, கடந்த...

Read more

சிறிலங்காவில் மீண்டும் கொரோனா நெருக்கடி

சிறிலங்காவில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், ஊரடங்கு அல்லது முடக்க நிலை தொடர்பான முக்கிய அறிவிப்பை அரசாங்கம் இன்று வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தாண்டுக்கு பின்னரான...

Read more

திருநெல்வேலி பாரதிபுரம் விடுவிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி, பாரதிபுரம் பகுதி இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார். கடந்த 28 நாட்களாக கண்காணிப்பு வலயமாக இருந்த...

Read more

எனது உயிருக்கு ஆபத்து- சுமந்திரன்

தமக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு சிறிலங்கா அரசாங்கத்தின் விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதால், தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

சிறிலங்கா-சீனா இடையே பொருளாதார ஒப்பந்தம்

சீன பாதுகாப்பு அமைச்சரின் சிறிலங்கா பயணத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையில் முக்கியமான பொருளாதார உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல்...

Read more

கொழும்பு துறைமுக நகர இடையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நிறைவு

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மற்றும், இடையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள...

Read more

மன்னாரில் இளைஞன் கைது

புதையலில் கிடைத்த பழங்கால நாணயக் குற்றிகள் எனக் கூறி, நாணயங்களை விற்பனை செய்ய முயன்ற இளைஞன் ஒருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை கைது செய்யப்பட்ட...

Read more

புலனாய்வு பிரிவுக்கு சிறிலங்கா அரசு அறிவுறுத்தல்

எதிர்காலத்தில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் போன்ற சம்பவங்களை நடக்காமல் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, புலனாய்வுப் பிரிவுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா...

Read more

கனடிய பிரதமரிடம் பயண கட்டுப்பாடுகள் குறித்து விசேட கோரிக்கை

அவசியமற்ற அனைத்து பயணங்களும் குறைக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், தரை மற்றும் வான் எல்லைக் கடப்புகளில் "கடுமையான" நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துமாறு கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது....

Read more
Page 43 of 952 1 42 43 44 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.