செய்திகள்

ஒன்ராரியோவில் அஸ்ட்ராஜெனெகா செலுத்தியவருக்கு குருதி உறைதல்

ஒன்ராரியோவில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவருக்கு குருதி உறையும் நிலை ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஒன்னராரியோவில் இந்த நபரே இவ்வாறு குருதி உறையும் பக்கவிளைவுக்கு முகங்கொடுத்துள்ள முதலாவது நபராக பதிவாகியுள்ளார்....

Read more

வாரவிடுமுறை முற்பதிவுகள் இரத்தாகின

ஒன்ராரியோ உள்ளிட்ட பகுதிகளில் வாரவிடுமுறைகளை கழிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரங்கள் மற்றும் விடுதிகளுக்கான முற்பதிவுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல்களை விடுதிகள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றின்...

Read more

ஒன்ராரியோவில் அதிகளவான தொற்றாளர்கள்

ஒன்ராரியோவில் ஏழாவது நாளாகவும் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் கணப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். அதன்பிராகரம் இன்றைய நாளில் இதுவரையில் 4ஆயிரத்து812 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேபோன்று...

Read more

மே 2 ம் திகதி தமிழக வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

தமிழகத்தில் மே 2 ம் நாள் காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். வாக்கு...

Read more

அ.தி.மு.க விற்கு எதிராக சசிகலா வழக்கு

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு, ஜூன் 18-ம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் பொது செயலாளராக சசிகலா,...

Read more

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று 13 ஆயிரத்து 776...

Read more

இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீனா தெரிவிப்பு

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில், “கொரோனா...

Read more

உண்ணாவிரதத்தினை முடித்துக்கொண்டார் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி (alexei navalny) இன்று தனது உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். அவர் சமூக வலைத்தளப் பதிவில் இதுகுறித்து அறிவித்துள்ளார்....

Read more

படகு விபத்தில் 100 பேர் பலியாகியிருக்கலாம்

லிபியாவில், மத்திய தரைக் கடலோரப் பகுதியில் அகதிகள் படகு விபத்துக்குள்ளானதில், 100 க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சுமார் 130 அகதிகளை ஏற்றிச் சென்ற...

Read more

அவுஸ்திரேலியாவில் மூன்று நாள் ஊரடங்கு

அவுஸ்ரேலியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி உள்ளதால் பேர்த்தில் மூன்று நாள் அவசர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பேர்த் நகரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட...

Read more
Page 42 of 952 1 41 42 43 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.