செய்திகள்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு-12 பேர் பலி

பாகிஸ்தானின் குவெட்டா (Quetta) நகர் பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதோடு 12 பேர் காயமடைந்தனர். விருந்தகத்தின் வாகன தரப்பிடத்தில் இந்த தாக்குதல்...

Read more

மியன்மாரில் இருந்து இரண்டரை இலட்சம் பேர் இடம்பெயர்வு-ஐ.நா

ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக மியன்மார் இராணுவம் மேற்கொண்ட ஒடுக்குமுறையால் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த...

Read more

2030 இல் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தினை குறைப்பதற்கு முயற்சி

எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 55 சதவீதம் குறைக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வோன்டெர் லயன்...

Read more

சீனாவுடனான இரண்டு ஒப்பந்தங்களை இரத்து செய்தது ஆஸி

அவுஸ்ரேலியாவின் தேசிய நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி, சீனாவுடனான இரண்டு ஒப்பந்தங்களை அவுஸ்ரேலியா இரத்து செய்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவின...

Read more

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்- பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகளை வெளிக்கொண்டுவந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் வரை எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலின் இரண்டு...

Read more

ஒரு இனத்திற்கு எதிராக செயற்பட வேண்டாம்: மன்னார் ஆயர் கோரிக்கை

ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்...

Read more

சியோன் தேவாலயத்தில் மரணித்தவர்களுக்காக நினைவுத்தூபி

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்த 31 பேரின் ஞாபகார்த்தமாக அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுத் தூபி மட்டக்களப்பு கல்லடி பாலம் அருகில்...

Read more

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்கிறார் சிறிலங்கா பிரதமர்

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி...

Read more

பச்சிளம் குழந்தைகனுக்காகவும் நீதி கோருமாறு பேராயரிடம் சிறிதரன் வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக குரல் எழுப்பி வரும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, யுத்தத்தால் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளுக்காகவும் குரலை உயர்த்த வேண்டும் என தமிழ்...

Read more

ஹரீன், மனுஷவுக்கு எதிராக ஆளும் தரப்பு முறைப்பாடு

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார வெளியிட்ட கருத்துக்களை ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் படி,...

Read more
Page 49 of 952 1 48 49 50 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.