செய்திகள்

சட்டவிரோத மணல் அகழ்வு மீண்டும் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம்,கொடிகாமம்-பாலாவி காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்திக்கொண்டு வந்த உழவியந்திரம் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில்,அதில் பயணித்த மூன்று பேரும் தப்பித்து சென்றுள்ளனர். இச்சம்பவம்...

Read more

வடமராட்சியில் மூவர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி, அவற்றுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் பன்றி இறைச்சி என்பவற்றுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுண்டிக்குளம் காட்டு...

Read more

அம்பாந்தோட்டைக்கு வந்த சீனக் கப்பல் திருப்பி அனுப்பபட்டது

கதிரியக்க மூலப்பொருட்களுடன் ஹம்பாந்தோட்டைக்கு வந்த சீன கப்பலை துறைமுகத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக குறித்த கப்பல் நேற்று இரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வந்துள்ளதாக...

Read more

அரசியல் பழிவாங்கல் அறிக்கையால் குழம்பியது நாடாளுமன்றம்

அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினருக்கிடையே ஏற்பட்ட சர்ச்சை நிலைமையை தொடந்து நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று...

Read more

கனடிய பிரதமர், அமெரிக்க ஜனாதிபதி இடையே முக்கிய பேச்சு

கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவிற்கும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது கொரோனா தடுப்பூசி, காலநிலை மாற்றம் மற்றும் சீனாவில் தடுத்து...

Read more

கட்டாய தனிமைப்படுத்தலுக்கு 211 பேர் மறுத்ததாக தெரிவிப்பு

ஒன்ராரியோவிற்குள் பிரவேசித்தவர்களில் 211பேர் கட்டாய தனிமைப்படுத்தல் விதிமுறைக்கு அமைவாக விடுதிகளில் தங்குவதற்கு மறுப்புக்களை தெரிவித்துள்ளனர். கனடா முழுவதும் கடந்த பெப்ரவரி முதல் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கடந்த...

Read more

ஒன்ராரியோவில் நாளொன்றில் அதிகளவானவர்களுக்கு தடுப்பூசி

ஒன்ராரியோவில் நாளொன்றில் அதிகளவானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பதிவு இன்று இடம்பெற்றுள்ளது. இன்றையதினத்தில் மட்டும்ஒரு இலட்சத்து 36ஆயிரத்து 695 அதிகமானவர்களுக்கு இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றைய...

Read more

கொரோனா தொற்றுக்கள் தொடர்ந்தும் அதிகரிப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 11 இலட்சத்து 39 ஆயிரத்து 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

ஓக்சிசன் கசிவால் 22 கொரோனா நோயாளிகள் இறப்பு

மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள நகராட்சி மருத்துவமனையில், ஒக்சிஜன் கசிவு காரணமாக, 22 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். நாசிக்கில் ஜாகிர் ஹூசைன் நகராட்சி மருத்துவமனையில், செயற்கை சுவாச...

Read more

டெல்லி முதல்வரின் உருக்கமான கோரிக்கை

டில்லிக்கு அவசரமாக ஒக்சிஜனை வழங்குமாறும் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைகூப்பி கேட்டுக் கொள்வதாக உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் ஒக்சிஜன் பற்றாக்குறை...

Read more
Page 50 of 952 1 49 50 51 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.