செய்திகள்

தொடருந்து மோதியதில் 16 எருமைமாடுகள் பலி

வவுனியா - ஓமந்தை பகுதியில் இன்று ஒரே தொடருந்து இருவேறு இடங்களில் மோதியதில், ஒருவர் காயமடைந்துள்ளதுடன், 16 எருமை மாடுகள், உயிரிழந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி...

Read more

ரொரண்டோவில் தடுப்பூசி செலுத்தல் மூன்று மடங்காகும்

ரொறன்ரோவில், அடுத்த இரண்டு வாரங்களில் தொற்று அதிகமுள்ள பகுதிகளில், தடுப்பூசியின் அளவை மூன்று மடங்காக அதிகரிக்கும் வகையில், நடமாடும் தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிக முன்னுரிமைக்குரிய பிரதேசங்களில்...

Read more

அவசரமற்ற அறுவைச் சிகிச்சைகளை உடன் நிறுத்துமாறு பணிப்பு

ஒன்ராறியோவில் உள்ள மருத்துவமனைகளில் அவசரமற்ற அனைத்து அறுவைச் சிகிச்சைகளையும், உடனடியாக நிறுத்துமாறு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களால் மருத்துவனைகள் அதிகளவில் நிரம்பி வரும் சூழலில் இந்த...

Read more

ஒன்ராரியோவில் இன்றுமுதல் புதிய அணுகுமுறை-காவல்துறை

ஒன்ராறியோவில், வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவை செயற்படுத்துவதில், இன்று தொடக்கம் புதிய அணுகுமுறையை கையாளப் போவதாக, மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது. ஒன்ராறியோவில் உள்ள அனைத்து 16 காவல்துறை பிரிவுகளிலும்,...

Read more

இந்திய விமானங்களை கவனிக்கும் கனடிய அரசு

பெருமளவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் இந்தியாவில் இருந்து வரும் வானூர்திகளை கனடிய சமஷ்டி அரசு கவனித்து வருவதாக, கனடாவின் உயர்மட்ட பொது சுகாதார மருத்துவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

Read more

போலியான கொரோனா சான்றிதழுடன் வந்தவர் கைது

சர்வதேச வானூர்தி மூலம் ரொறன்ரோவுக்கு வந்த Whitby வாசி ஒருவர், போலியான கொரோனா சான்றிதழைக் கொண்டு வந்தமை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில்...

Read more

பருவநிலை மாநாட்டில் இன்று மோடி உரை

அமெரிக்கா தலைமையில் நடைபெறும் சர்வதேச பருவநிலை மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார். பருவநிலை மாற்றம் தொடர்பாக இரண்டு நாள் சர்வதேச மாநாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி...

Read more

75 ஆயிரம் தொன் ஒட்சிசன் உற்பத்தி முன்னெடுப்பு

இந்தியாவில் ஒக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், தினமும் 75ஆயிரம் தொன் ஒக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், மாநில அரசுகளுக்கு 6ஆயிரத்து 600 தொன் ஒக்சிஜன் வழங்கப்படுவதாகவும், மத்திய...

Read more

கொரோனாவில் இருந்து புதுச்சேரி மக்களை பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள்

கொரோனாவில் இருந்து புதுச்சேரி மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று ஆளுநர் தமிழிசை கூறினார். புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பாவேந்தர்...

Read more

இந்தியாவில் கொரோனா பரவலை உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் (NET PRICE) தெரிவிக்கையில், ‘ இந்தியாவின்...

Read more
Page 48 of 952 1 47 48 49 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.