செய்திகள்

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில், இன்று நள்ளிரவுக்குப் பின்னர் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது என, அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர்...

Read more

மேற்கு வங்கத்தின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நாளை

மேற்கு வங்காளத்தில் நாளை 6-ம் கட்ட சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வரும் மேற்கு வங்காளத்தில், 5 கட்ட வாக்குப்பதிவுகள்...

Read more

53 மாலுமிகளுடன் இந்தோனேசியா நீர்மூழ்கி கப்பலைக் காணவில்லை

இந்தோனேசிய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் 53 மாலுமிகளுடன் காணாமல் போயிருப்பதாக, இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலி தீவுக்கு வடக்கே, 60 மைல் தொலைவில், இன்று அதிகாலை 3...

Read more

ஜப்பன் பிரதமர் இந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு விஜயம்

ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளவிருந்த பயணங்களை ரத்துச் செய்துள்ளார். ஜப்பானிய பிரதமராக அண்மையில் பொறுப்பேற்ற யோஷிஹிடே சுகா, தனது...

Read more

சாட்டின் புதிய ஜனாதிபதியை ஏற்கமுடியதென எதிர்க்கட்சிகள் தெரிவிப்பு

சாட் ஜனாதிபதியாக இருந்த இட்ரிஸ் டெபி (Idriss Déby)யின் மகன் நாட்டின் தலைவராக இராணுவத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது என எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன. மூன்று தசாப்தங்களாக நாட்டில்...

Read more

அணுசக்தி நிலைய தாக்குதல் சூத்திரதாரி ஒருவரை அடையாளப்படுத்தியது ஈரான்

ஈரானின் நடான்ஸ் (Natanz) அணுசக்தி மையத்தில் கடந்தவாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பானவர் என, ஒருவரின் பெயரை ஈரானிய தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ரெசா கரிமி (Reza Karimi) என்ற...

Read more

தமிழ்க் கட்சிகளை ஒன்றிணையுமாறு ரெலோ அழைப்பு

மாகாண சபையை பாதுகாக்க தமிழ்க் கட்சிகளை ஒன்றிணையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் டெலோவின்...

Read more

தொகுதியொன்றில் மூன்றுபேர்-ஆளும் தரப்பு புதிய முன்மொழிவு

மாகாண சபைத் தேர்தலில், தொகுதி ஒன்றுக்காக, கட்சி ஒன்றில் மூன்று பேரை முன்னிறுத்தும் யோசனைக்கு, ஆளும்கட்சி நாடாளுமன்றக் குழுவின் ஏகமனதாக இணக்கம் வெளியிட்டுள்ளது. ஆளும்கட்சியின் நாடாளுமன்ற குழு,...

Read more

முல்லையில் ஆறு கிராமங்களை அபகரிக்கும் செயற்பாட்டை நிறுத்துங்கள்: சார்ள்ஸ்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 கிராமங்களை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கையகப்படுத்தும் நடவடிக்கையை அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி...

Read more

பருத்தித்துறையில் வாள்வெட்டு: ஒருவர் பலி

யாழ்ப்பாணம், பருத்தித்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இரு...

Read more
Page 51 of 952 1 50 51 52 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.