திருமலையில் சிசு மரணம்
திருகோணமலை- தம்பலகாமம், பொற்கேணி பகுதியில் பிறந்து 25 நாட்களேயான சிசுவொன்று உயிரிழந்துள்ளது. இரவு குழந்தைக்கு பாலுாட்டி தூங்க வைத்த தாய், மீண்டும் நள்ளிரவு 12 மணியளவில் குழந்தையை...
Read moreதிருகோணமலை- தம்பலகாமம், பொற்கேணி பகுதியில் பிறந்து 25 நாட்களேயான சிசுவொன்று உயிரிழந்துள்ளது. இரவு குழந்தைக்கு பாலுாட்டி தூங்க வைத்த தாய், மீண்டும் நள்ளிரவு 12 மணியளவில் குழந்தையை...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இரண்டு ஆண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நருக்குள் நுழையும் பிரதான இடங்களில் காவல்துறையினர் விசேட சோதனை...
Read moreகொழும்பு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் 100,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில்...
Read moreமாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில், நௌபர் மௌலவி உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக, கோகாலை மேல்நீதிமன்றில், சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்....
Read moreகனடாவில் கொரோனா பரவலின் மூன்றாவது அலையின் தாக்கம் கணிசமாகி உள்ள நிலையில் போக்குவரத்து மட்டுப்பாடுகள் தொடர்பில் சமஷ்டி அரசாங்கம் கரிசனை செலுத்தியுள்ளது. குறிப்பாக, கனடாவிற்குள் வருகை தருவர்கள்...
Read moreகொடுப்பனவுகளுடன் கூடிய மருத்துவ விடுமுறைகளை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஒன்ராரியோ மாகாண அரசு நிறுவனங்களிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா நெருக்கடிகள் ஏற்பட்டள்ள தற்போதைய நிலையில், இந்த கோரிக்கையை...
Read moreரோஜர்ஸ் தொலைத்தொடர்பு வலையமைப்பு நிறுவனமானது, தனது வாடிக்கையாளர்களுக்கு இழப்பீட்டை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. நேற்றையதினம் அந்நிறுவனத்தின் வலையமைப்பில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அந்நிறுவனத்தின் சேவை பெறுநர்கள்...
Read moreபிரிட்டிஷ் கொலம்பியா பயணக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என மாகாண முதல்வர் ஜோன் ஹொர்கன் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை முதல் புதிய மட்டுப்பாடுகள் அமுலாக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, மாகாணம்...
Read moreகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பத்தாயிரத்து 275பேர் பாதிக்கப்பட்டதோடு 44பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும்...
Read moreகாங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, தனக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார். “அறிகுறி தென்பட்டவுடன் பரிசோதனை செய்ததில், இலேசான கொரோனா தொற்று எனக்கு...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com