செய்திகள்

பிசுபிசுத்துப்போனது மஹிந்தவின் கூட்டம்- 8 பங்காளிகள் பங்கேற்கவில்லை

சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவினால், நடத்தப்பட்ட பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தை, எட்டுக் கட்சிகள் புறக்கணித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்...

Read more

கொழும்பு துறைமுக ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் இன்றும் விசாரணை

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சிறிலங்கா உயர்நீதிமன்றத்தல் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்று வருகிறது. தலைமை...

Read more

‘பல்டி’ அடித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

அரசியல் நோக்கம் கொண்ட உள்ளூர் தரப்புகள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இருந்தாக தாம் கூறவில்லை என்றும், சர்வதேச சக்திகளையே தாம் குறிப்பிட்டதாகவும், பேராயர் கர்தினால்...

Read more

கொழும்பு துறைமுக நகர திட்டத்தினை அமெரிக்கா, இந்தியா சீர்குலைக்க முயற்சி

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சீர்குலைக்க இந்தியாவும், அமெரிக்காவும் முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர குற்றம்சாட்டியுள்ளார். “இந்த திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின்...

Read more

அடுத்த மூன்று வாரங்கள் சிக்கலானதாக இருக்கும் என்கிறார் இராணுவத்தளபதி

அடுத்த மூன்று வாரங்களும் மிகவும் சிக்கலானவையாக இருக்கும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, எச்சரிக்கை விடுத்துள்ளார். “குறிப்பிட்டளவான மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றவில்லை....

Read more

ஒன்ராரியோவில் கொரோனா தடுப்பு மருந்துடன் சேலைன் இணைத்து ஏற்றப்பட்டதாக தகவல்

ஒன்ராறியோ, வாகனில் (Vaughan) ஆறு பேருக்கு கொரோனா தடுப்பு மருந்துடன், சேலைன் கலந்து ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசியை செறிவு குறையச் செய்யப் பயன்படுத்தப்படும்,...

Read more

யோர்க் பிராந்தியத்தில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

யோர்க் பிராந்தியத்தில் ஐந்து முன்னுரிமை அஞ்சல் குறியீட்டுப் பிரதேசங்களில் உள்ள 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், முதல்முறை தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு பதிவு செய்து கொள்ள முடியும் என்று...

Read more

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய 27 பேர் ஒன்ராறியோவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 48 சுடுகலன்களும், 7...

Read more

கர்ப்பிணி கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுவதால் மருத்துவர்கள் கவலை

ரொறன்ரோவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கர்ப்பிணிகளான கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அனுமதிக்கப்படுவது குறித்து, மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குழந்தைப் பேறை எதிர்பார்த்துள்ள தாய்மார், குறிப்பாக திரிபடைந்த கொரோனா...

Read more

பிரம்டனில் காயமடைந்தவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

பிராம்டனில் வேலைத்தளம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை 50 பிரதேசத்தில், Countryside Drive பகுதியில் நேற்று பிற்பகல்...

Read more
Page 54 of 952 1 53 54 55 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.