செய்திகள்

தமிழகத்தில் அமுலானது ஊரடங்கு

தமிழகத்தில் ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் தமிழகம்...

Read more

தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்படு இல்லை

தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை என தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் தடையின்றி தடுப்பூசி போடப்படுகிறது. கிராமப்புறங்களிலும் தடையின்றி தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு...

Read more

மோடியின் போர்ச்சுக்கல் பயணம் இரத்தானது

பிரதமர் நரேந்திர மோடியின் போர்ச்சுக்கல் பயணம், கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின், 16வது மாநாடு, போர்ச்சுக்கல் நாட்டில் மே,...

Read more

சாட் நாட்டு ஜனாதிபதி மரணம்

சாட் ஜனாதிபதி இட்ரிஸ் டெபி (Idriss Déby) கிளர்ச்சியாளர்களுடன் இடம்பெற்ற மோதல்களின் போது உயிரிழந்துள்ளார் என, இராணுவம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஆறாவது தடவையாகவும் இட்ரிஸ் டெபி...

Read more

கியூபாவில் கஸ்ரோ குடும்பத்தைச் சாராதவர் கட்சித்தலைவரானார்

கியூபாவில் ஆறு தசாப்தங்களுக்குப் பின்னர், காஸ்ட்ரோ குடும்பத்தைச் சேராத ஒருவர் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கியூபாவில் பிடெல் காஸ்ட்ரோவுக்குப் பின்னர் அவரது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ நாட்டின்...

Read more

புளொய்ட்டை கொலை செய்த காவல்துறை அதிகாரி குற்றவாளி

அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே மாதம் ஜோர்ஜ் புளொய்ட் (George Floyd) என்ற கறுப்பினத்தவரை கழுத்தை நெரித்து கொலை செய்த முன்னாள் காவல்துறை அதிகாரி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்....

Read more

ஏழை நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை

உலகின் செல்வந்த நாடுகள் பெரும்பாலான கொரோனா தடுப்பூசி மருந்துகளை எடுத்துக் கொண்டதால், ஏழை நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பருவநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் (greta Thunberg)...

Read more

30 வருட போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர அனுமதிக்குமாறு ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை

கடந்த 30 வருட போரில் உயிரிழந்தோரை நினைவு கூருவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று, யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

Read more

அனலைதீவு சென்ற கஜதீபன் கடலுக்குள் தவறி வீழ்ந்து காயம்

அனலைதீவுக்கு பயணம் மேற்கொண்ட போது வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து காயமடைந்துள்ளார். ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்குதுறைப் பகுதியில் நேற்று...

Read more

புலிகள் தனிநாட்டைப் பெற்றிருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்கிறார் தேரர்

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக தனிநாட்டை பெற்றிருந்தால், சர்வதேச அளவில் சிறிலங்கா இன்று எதிர்கொண்டிருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின்...

Read more
Page 53 of 952 1 52 53 54 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.