செய்திகள்

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பகுதியில் மர்மநபர்கள்- கமல் பரபரப்பு தகவல்

மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மையங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாகி இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தமிழக...

Read more

கொரோனா விதிமுறைகளை பின்பற்றுங்கள்-ஸ்டாலின் பொதுமக்களிடத்தில் கோரிக்கை

கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு விதித்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read more

வீடு திரும்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு திரும்பியுள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று காலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை...

Read more

தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தெலுங்கானா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் முதலாம் திகதியில் இருந்து மேற்படி நடவடிக்கை அமுலுக்கு...

Read more

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நூறு மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்க பயோஎன்டெக், பைசர் இணக்கம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 100 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவதாக மருந்து நிறுவனமான பயோஎன்டெக் மற்றும் ஃபைசர் தெரிவித்துள்ளது. 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின்...

Read more

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி மரணம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதியான வால்டர் மொண்டேல், தனது 93ஆவது வயதில் காலமானார். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு முக்கிய தாராளவாத ஜனநாயகக் குரலான வால்டர்...

Read more

கொரோனா பரவலை எதிர்வரும் சில மாதங்களுக்குள் உலக நாடுகள் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது

ஜெனீவாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோல் அதானோம், சில மாதங்களில் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து சாதனங்களும் தற்போது உலக நாடுகளிடம்...

Read more

இஸ்ரேலில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை

இஸ்ரேலில் வெளி இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்நாட்டின் சனத்தொகையில் 81 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாலும், கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள்...

Read more

போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள்;நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அன்னை பூபதி அவர்களின் 33...

Read more

வவுனியாவிலும் உணர்வுடன் அன்னை பூபதியின் நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினை சிறிலங்காவில்  இருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னைபூபதியின் 33வது நினைவுதினம் வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியாவில் கடந்த 1520 நாட்களாக...

Read more
Page 55 of 952 1 54 55 56 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.