இரு நிமிட மௌன அஞ்சலிக்கு கோரிக்கை
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரணடு வருடங்கள் நிறைவடையும் நிலையில் அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது அதன்படி எதிர்வரும் 21...
Read moreஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரணடு வருடங்கள் நிறைவடையும் நிலையில் அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது அதன்படி எதிர்வரும் 21...
Read moreவலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ், நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை...
Read moreஉலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு மக்களுக்கு வழங்க முயற்சிக்கிறதா? என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழில்...
Read moreஜி.கே. அறக்கட்டளையின் இலவச அமரர் ஊர்தி சேவை வாகனத்தை மட்டக்களப்பு மாநகரசபை வளாகத்திலேயே தரிப்பதற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு சமூகப் பற்றாளர்களினால் இன்று மட்டக்களப்பு மாநகரசபை முன்றலில்...
Read moreபுதிய முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆராயவுள்ளது.அலரி...
Read moreகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 204 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய...
Read moreதொழில்களுக்கான மீட்பு திட்டம், வளர்ச்சி, மற்றும் மீள் எழுச்சி எனும் தலைப்பிலான சமஷ்டி அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கன வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 101.4பில்லியன் டொலர்கள் மொத்த செலவீனமாக...
Read moreரோஜர்ஸ்தொலைத்தொடர்பு நிறுவனம் தமது வலையமைப்பு செயலிழந்தமைக்காக பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளது. இன்று காலை முதல் ரோஜர்ஸ் நிறுவனத்தில் வலையமைப்பில் சீரின்மை காணப்பட்டதோடு தொடர்ச்சியாக வலையமைப்பு முற்றாக செயலிழந்தது....
Read moreஆறு இலட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகளை கனடாவிற்கு வருவிப்பதில் தாமதமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தொகுதியே இவ்வாறு தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒன்ராரியோவிலேயே பாரிய...
Read moreகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 591பேர் பாதிக்கப்பட்டதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில்,...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com