செய்திகள்

மீளப்பெறப்பட்டது நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடு

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டு, நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முல்லைத்தீவு காவல் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாடு மீளப் பெறப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு, முள்ளிவாய்க்கால்...

Read more

கொரோனா தொற்றுக்குள்ளான தயாருக்கு இரட்டைக்குழந்தைகள்

யாழ்ப்பாணத்தில், கொரோனா தொற்றுக்குள்ளாகிய கர்ப்பிணிப் பெண் ஒருவர், இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில், தாயும் சேய்களும் நலமாக வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமை; எந்த விசாரணைகளும் நடத்தப்படாது

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமை தொடர்பாக, எந்த விசாரணைகளும் நடத்தப்படாது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை இரவு சிறிலங்கா...

Read more

சிறிலங்காவுக்கு தடுப்பூசியை வழங்க பிரித்தானியா இணக்கம்

சிறிலங்காவுக்கு ஒரு தொகுதி அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு பிரித்தானியாவிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைச் செலுத்திக்...

Read more

வடக்கு மாகாணத்தில் மேலும் 62 பேருக்குக் கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 62 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 36 பேருக்கும்,...

Read more

கொரோனவுக்கு வீடுகளில் சிகிச்சை அளிக்க முடிவு

அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக ஆரம்ப சுகாதார கவனிப்பு, தொற்று மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்....

Read more

சட்டமா அதிபரின் அறிக்கையால் சிறிலங்கா அரசுக்கு நெருக்கடி

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளை நிறைவடையாததால், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியாமல் போயுள்ளதாக சட்டமா அதிபர் டப்புல டி...

Read more

சமூகத்தினருக்கான ஒரு நாள் கொரோனா தடுப்பூசி முகாம்

ஸ்காபரோவில் உள்ள தமிழ்ச் சமூகத்தினருக்கான ஒரு நாள் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணி தொடக்கம், மாலை 5 மணிவரை...

Read more

ரொறன்ரோவில் பாரிய ஆர்ப்பாட்டம்

காசாவில் இடம்பெறும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, ரொறன்ரோவில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. Nathan Phillips Square இல் ஒன்று கூடிய ஆயிரத்துக்கும் அதிகமானோர், பலஸ்தீனக் கொடிகளுடன்,...

Read more

பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்ற நீதிபதிகைது; வான்கூவர் மேயர் அதிர்ச்சி

ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்ற நீதிபதியை வெள்ளிக்கிழமை காலை காவல்துறை அதிகாரிகள் தவறாக தடுத்து வைத்து, கைவிலங்கிட்டு கைது செய்தமை குறித்து வான்கூவர் மேயர் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்....

Read more
Page 8 of 952 1 7 8 9 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.