செய்திகள்

ஒன்ராரியோவில் 2ஆயிரத்து 199 கொரோனா தொற்றாளர்கள்

ஒன்ராரியோவில் 2ஆயிரத்து 199 கொரோனா தொற்றாளர்கள் இன்றை நாளின் இதுவரையிலான காலப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளனர். அத்துடன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 30ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை,...

Read more

பிரிட்டன் மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தொற்றை அழிப்பதில், ‘கோவாக்சின்’

பிரிட்டன் மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தொற்றை அழிப்பதில், 'கோவாக்சின்' தடுப்பூசி அதிக செயல்திறன் பெற்றுள்ளதாக, பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹைதராபாதைச் சேர்ந்த...

Read more

டவ்தே புயல் குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்கும்

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் உருவான டவ்தே புயல், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம்...

Read more

மதுரையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகவரக அதிகாரிகள் திடீர் சோதனை

மதுரையில் 4 இடங்களில் என்ஐபி எனப்படும், தேசிய புலனாய்வு முகவரக அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாகவும், மத நல்லிணத்திற்கு எதிராகவும் மதுரையில் இருந்து...

Read more

தமிழகத்தில் 33 ஆயிரத்து 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 33 ஆயிரத்து 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...

Read more

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் வான் வழி தாக்குதல்

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் நேற்று ஏழாவது நாளாக நடத்திய வான் வழி தாக்குதலில், 10  சிறுவர்கள் உள்ளிட்ட 42 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தீன அதிகாரிகள்...

Read more

ஜாவா தீவில் ஏழு பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் படகில் சென்றவர்கள் சுயபடம் எடுக்க முயன்றதால், ஏழு பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஒரு படகில் பயணம் மேற்கொண்ட...

Read more

கொங்கோவில் 29 பேருக்கு மரணதண்டனை

கொங்கோவில் ரம்ழான் பண்டிகை தொடர்பாக இடம்பெற்ற மோதல்களில் தொடர்புடைய 29 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு  தலைநகர் கின்ஷாசாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...

Read more

குண்டுத்தாக்குதலில் காயமடைந்த மாலைதீவுத்தலைவர்களின் உடல்நிலை முன்னேற்றம்

மாலேயில் நடந்த குண்டுத் தாக்குதலில் படுகாயம் அடைந்த மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொகமட் நசீம் பெர்லினில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது....

Read more

கறுப்பு உடையுடன் செல்லவுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தமிழர் தாயகப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு கறுப்பு உடையுடன் செல்லவுள்ளனர். முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின்  12 ஆவது...

Read more
Page 7 of 952 1 6 7 8 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.