செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் ஒரு கோடி ரூபா அபராதம் வசூல்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக ஒரே நாளில் சுமார் ஒரு கோடி ரூபா அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் சென்றால் 200 ரூபா, எச்சில் துப்பினாலோ,...

Read more

இலட்சக்கணக்கான பக்தர்கள், கங்கை நதியில் புனித நீராடினர்

கும்ப மேளாவை முன்னிட்டு, உத்தரகண்டில் இன்று இலட்சக்கணக்கான  பக்தர்கள், கங்கை நதியில் புனித நீராடியுள்ளனர். உத்தரகண்டில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்ப மேளாவில், இலட்சக்கணக்கானோர்,...

Read more

கறுப்பின பெண் விஞ்ஞானியை சந்திரனுக்கு அனுப்பும் நாசா

வரும் 2024ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி மையமான நாசா, அமெரிக்க கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ஒருவரை சந்திரனுக்கு அனுப்பவுள்ளது, அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் ஆட்சியில் பிறநாட்டு...

Read more

துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சுட்டுக்கொலை

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மருத்துவமனை ஒன்றின் முன்பாக, மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாரிசில் ஹென்றி – டொனால்ட் என்ற மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி...

Read more

மொசோ பள்ளத் தாக்கில் பிரமாண்ட அணை கட்ட சீனா முடிவு

திபெத்தின் மொசோ மாவட்டத்தில் உள்ள பள்ளத் தாக்கில் பிரமாண்ட அணை கட்ட சீனா முடிவு செய்துள்ளது. உலகிலேயே மிகவும் நீளமான ஆழமான பள்ளத்தாக்கில் இந்த அணை கட்டப்படுகிறது....

Read more

எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 36பேர் விடுதலை

எரித்ரியாவில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 36 பேரை, அந்த நாட்டின் அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்டவர்களில் 14 பேர், கடந்த...

Read more

அமெரிக்க தூதுவர் – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜனநாயகத்தில் அர்ப்பணிப்பு கொண்டுள்ளார் என்று  சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்கா எடுத்துக் கூறியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவைச்...

Read more

தென்மராட்சியில் வயோதிபர் கொள்ளையர்களால் கொலை

யாழ்ப்பாணம் -  தென்மராட்சி,  அல்லாரை  பகுதியில் வீடு ஒன்றுக்குள்  புகுந்த கொள்ளையர்களால், வயோதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு...

Read more

புதுடில்லி செல்கிறார் கோட்டாபய

சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த மாத இறுதியில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் என்று, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அல்குவெய்டா, அபுசயாப் போன்ற...

Read more

சிறிலங்காவின் நற்பெயரை அதிகரிக்க அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவு முகவருக்கு 1.31 பில்லியன் ரூபா நிதி

அமெரிக்காவில், சிறிலங்காவின் நற்பெயரை, அதிகரிப்பதற்கு, சிஐஏ எனப்படும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவின் முகவருக்கு 1.31 பில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வோல் ஸ்ட்ரீட்...

Read more
Page 86 of 952 1 85 86 87 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.