செய்திகள்

தமிழர் பண்பாட்டை மட்டும் சிதைக்கத் துடிப்பது ஏன்!

தமிழர் பண்பாட்டை மட்டும் சிதைக்கத் துடிப்பது ஏன் என்று இயக்குணர் பாரதீராஜா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் காளையடக்கும் போட்டிகளை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக...

Read more

13ஆவது திருத்தத்திற்கு அப்பாலான தீர்வு குறித்து பேசமுடியாது

இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குவது குறித்து போசுவதற்கு தற்போதைய சூழல் உகந்ததாக இல்லை என்று சிறிலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது....

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகள் இல்லாமல் அதிகமானோர் இருக்கின்ற நிலையில் நாளை திங்கள் கிழமை காலை 8.30 மணிக்கு ஏறாவூர்ப் பற்று மற்றும் ஏறாவூர் நகரம் ஆகிய...

Read more

இலங்கைக்கு ஜீஎஸ்பி பிளஸ் சலுகை இன்னும் வழங்கப்படவில்லை

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜீ.எஸ்.பி பிளஸ்...

Read more

அரசியலமைப்பு உருவாக்க செயற்பாடுகளில் இருந்து வெளியேற நேரிடும்

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் யோசனையை இலங்கை அரசாங்கம் கைவிடுமேயானால், அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது, அதிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்று...

Read more

ஆட்சியில் இருக்கும் வரை சமஷ்டிக்கு இடமளிக்கப் போவதில்லை

தான் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கையில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தவோ, நாட்டைப் பிளவுபடுத்தவோ ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என்று இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலியில்...

Read more

கனடா வாழ் தமிழர்களால் நமது நாடு வலிமையானதாகவும் பணக்கார நாடாகவும் மாறியுள்ளது-தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த கனடா பிரதமர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ் மக்களுக்கு கனடா பிரதமர் Justin Trudeo தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில், வணக்கம் என தனது வாழ்த்து...

Read more

தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவிலும் தடையை தாண்டி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆந்திராவிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம்...

Read more

சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வரும், தமிழக முன்னாள் கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வரும், தமிழக முன்னாள் கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலா, உடல்நலக்குறைவால் சண்டிகர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 91. கடந்த 1925ம் வருடம் அக்டோபர்...

Read more

வயிற்றுத் தசையை வலுப்படுத்தும் பாரிஹாசனம்

பலன்கள் : . வயிற்றுத் தசைகள் பலம்பெறும். 2. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. 3. கை, கால் வலுப்பெரும். விரிப்பில் முழங்கால்களை மடக்கி முட்டி போட்டு உட்காரவும்....

Read more
Page 887 of 952 1 886 887 888 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.