செய்திகள்

சீனாவில் 19 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 6 பேர் பலி- 15 பேர் காயம்

சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள குயாங்டாங் மகாணம். அதேபோல் வடக்குப் பகுதியில் உள்ள ஹுனான் மகாணம். இந்த இரண்டு மகாணத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை குயாங்டாங் மகாணத்தில்...

Read more

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல்: 30 பேர் பலி

சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இன்று கடுமையான வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு ஆதரவு...

Read more

வவுனியா கல்வி வலயத்தில் இன்று பொங்கல் விழா

வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கலை முன்னிட்டு “பொங்கல் கலைவிழா” சிறப்பாக நடைபெற்றது. வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.முத்து இராதாகிருஸ்ணன், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில். கோட்டக் கல்விப்பணிப்பாளர்...

Read more

சென்னையில் பாரம்பரியத்துடன் நடந்த பொங்கல் விழா கல்லூரி மாணவிகள் அசத்தினார்கள்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் கடந்த சில நாட்களாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வந்தது. நேற்று...

Read more

ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு அடைக்கலம் வழங்கிய நபர் மரணம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு அடைக்கலம் வழங்கிய நபர் மரணித்துள்ளார். ஜெயராம் ரங்கனாத் எனப்படும் மாஸ்டர் ரங்கனாத் என்பவரே மரணித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...

Read more

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சி உறுப்பினர்கள் இருவரையும் நாடுகடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு யாழ் மேல் நீதிமன்றம் பரிந்துரை

ஊர்காவற்றுறை தேர்தல் பரப்புரை இரட்டைக் கொலை வழக்கில் தமைறைவாகியுள்ள நிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த நபர்கள் இருவரையும் இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு நாடு...

Read more

நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் களைப்பை குறைக்கும் வழிகள்

கண்களின் களைப்பை போக்க உங்கள் கண் இமைகளின் மீது தினமும் மென்மையாக 10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்ய ஏதாவது லோஷன் அல்லது ஆலிவ் ஆயிலை...

Read more

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களின் பாரம்பரியமும் வீரமும் மழுங்கடிக்கப்படுகிறதா?

தமிழர் வரலாற்றில் நாட்டு மாடுகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் நோக்கில் கி.மு. 2000-ம் ஆண்டிலிருந்தே தமிழர்களால் நடத்தப்பட்டு வரும் வீரவிளையாட்டாக ஏறுதழுவல் (ஜல்லிக்கட்டு) இருக்கிறது. காலப்போக்கில் ஏறுதழுவல்...

Read more

ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம்

ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உரிய உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் காலமான முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லம், சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது....

Read more

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் படுகொலை அறிக்கைகளை சமர்ப்பிக்காது காலம் தாழ்த்தும் குற்றபுலனாய்வு பிரிவு

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவரின் படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கைகளை குற்றபுலனாய்வு துறையினர் நீதிமன்றில் சமர்ப்பிக்காதது காலம் தாழ்த்தி வருவது , வழக்கினை திசை திருப்பும் நோக்கமா என...

Read more
Page 888 of 952 1 887 888 889 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.