செய்திகள்

ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய மத்திய அரசு தடை

கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும், ரெம்டெசிவிர் (remdesivir) மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில்,...

Read more

4 பேர் சுட்டு கொல்லப்பட்டது இனப்படுகொலை; முதல்வர் மம்தா பனர்ஜி

மேற்கு வங்கத்தில் 4 பேர் சுட்டு கொல்லப்பட்டது இனப்படுகொலை என்று மாநில முதல்வர் மம்தா பனர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தின், கூச்பெஹாரில் , நேற்று நடந்த 4ம்...

Read more

இந்தியாவில், ஒக்ரோபர் மாதத்திற்குள் மேலும் 5 தடுப்பூசிகள்

இந்தியாவில், ஒக்ரோபர் மாதத்திற்குள் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின்...

Read more

ஈரான் யுரேனியம் செறிவூட்டும் மையத்தில் பாரிய வெடிவிபத்து

ஈரானில், நதன்ஸ் (Natanz) நகரிலுள்ள, யுரேனியம் செறிவூட்டும் மையத்தில், நேற்று பாரிய வெடிவிபத்து இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அணுஆலையின் ஒரு பகுதி தீ பிடித்து எரிந்ததுடன், இந்த வெடி...

Read more

எல்லையில் தற்போதுள்ள ஆரோக்கியமான சூழ்நிலை; சீனா

'எல்லையில் தற்போதுள்ள ஆரோக்கியமான சூழ்நிலை குறித்து இந்தியா மகிழ்ச்சி அடைய வேண்டும் என, சீனா தெரிவித்துள்ளது. எல்லையில் இருந்து, படைகளை முழுமையாக விலக்கி கொள்வது குறித்து தொடர்ந்து...

Read more

தலீபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த காரி ஹைதர் வான் தாக்குதலில் பலி

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் தலீபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள வர்துஜ் (Warduj) நகரின், நிழல் ஆளுநராக இருந்த தலீபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த காரி ஹைதர் (Qari Haidar)...

Read more

இளவரசரின் இறுதிச்சடங்கு தொடர்பில் மகாராணி அறிவிப்பு

மறைந்த பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு தொடர்பாக, அவரது மனைவியும் இங்கிலாந்து மகாராணியுமான இரண்டாவது எலிசபெத் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு வரும்...

Read more

திருநெல்வேலி பொதுச்சந்தை மற்றும் கடைத் தொகுதி மீளத் திறப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த திருநெல்வேலி பொதுச்சந்தை மற்றும் கடைத் தொகுதி என்பன, இன்று மீளத் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை அடுத்து, திருநெல்வேலி பொதுச் சந்தை,...

Read more

உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்

கிளிநொச்சி-  உருத்திரபுரம், உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று  நேற்று நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உருத்திரபுரீஸ்ரர் ஆலய வளாகத்தில் அகழ்வுப் பணிகளை...

Read more

ஆழிக்குமரன் ஆனந்தனின் 50 ஆண்டுகாலசாதனை முறியடிப்பு

கின்னஸ் சாதனையாளர் ஆழிக்குமரன் ஆனந்தனின் 50 ஆண்டுகால நீச்சல் சிறிலங்கா விமானப்படைச் சிப்பாய் ஒருவர் முறியடித்துள்ளார். 32 வயதுடைய றொஷான் அபேசுந்தர என்ற சிறிலங்கா விமானப்படைச் சிப்பாய்,...

Read more
Page 90 of 952 1 89 90 91 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.