செய்திகள்

சிறுநீரக கல்லை கரைக்கும் ஆரஞ்சு பழம்

சிறுநீரக கற்கள் வராமல் தடுத்துக் கொள்ளவும், கோடைக்காலத்தில் தோன்றும் சுண்ணாம்பு சேர்ந்த சிறுநீரக கற்களை உடைத்து, வெளியேற்ற, ஏற்ற பழம் ஆரஞ்சுப் பழமாகும். 100 கிராமுள்ள ஆரஞ்சு...

Read more

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் பண்டிகை பொருட்களுக்கான விற்பனை சந்தைகக்குள் மர்மப் பொருள்!! பரபரப்பு..

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 19-ந்தேதி அங்கு கூடிய ஏராளமான மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக...

Read more

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா பின்வாங்கினால் கனடா அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்

உலகளாவிய பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில், டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் புதிய அரசாங்கம் தயக்கம் காட்டுமாக இருந்தால், கனடா அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்...

Read more

புதிய அரசியல் யாப்பினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது

புதிய அரசியல் யாப்பினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்படாது என்று இல்ஙகை சனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னாள் சிறிலங்கா இராணுவத்தினரிடம் உறுதியளித்துள்ளார். ரியர் அட்மிரல்...

Read more

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்த பிரேரணையை மார்ச் மாதம் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஜெனீவா மனித உரிமை பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை எவ்வாறு ந்டைமுறைப்படுத்தியது என்பது தொடர்பான எழுத்து மூலமான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

Read more

ரொரன்ரோ நத்தார் சந்தைக்கான பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

யேர்மனியின் பேர்ளின் நகரில் நத்தார் சந்தையில் இடம்பெற்ற தாக்குதல் உட்பட ஐரோப்பிய நாடுகளில அண்மைய நாட்களில் இடம்பெற்றுள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து, ரொரன்ரோ நத்தார் சந்தைக்கான பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன....

Read more

ரொரன்ரோ போக்குவரத்துக் கழகத்தின் வாகன தரிப்பிடங்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

TTC எனப்படும் ரொரன்ரோ போக்குவரத்துக் கழகத்தின் வாகன தரிப்பிடங்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ரொரன்ரோவில் அமைந்துள்ள அதன் 24 வாகன நிறுத்துமிடங்களில் 14ற்கான கட்டண அதிகரிப்பினை அடுத்த மாத...

Read more

முல்லைத்தீவில் திடீரென காந்தி சிலை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் கேள்வி எழுப்ப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் அனுமதியில்லாமல் முல்லைத்தீவு நகரில் காந்தி சிலை அமைக்கப்படுவது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட...

Read more

இந்த மண் எங்களின் சொந்தமண்

இந்த மண் எங்களின் சொந்தமண் இதன் எல்லையை மீறி யார் வந்தவன்’ என்று மண் மீட்புக்காக போராடிய போராடிய நாங்களே இன்று அந்த மண்ணை அளவுக்கு அதிகமான...

Read more

போர்க்குற்றம் குறித்து அனைத்துலக விசாரணை நடாத்தப்பட வேண்டும்

போர் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணி பரிந்துரை செய்துள்ளது. செயலணியின் மக்கள் கருத்தறியும் குழுவின் 500...

Read more
Page 900 of 952 1 899 900 901 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.