செய்திகள்

TTC ரொரன்ரோ போக்குவரத்துக் கழகம் தனது பயணச் சேவைகளுக்கான கட்டணத்தினை அடுத்த ஆண்டில்அதிகரிக்கவுள்ளது!

TTC எனப்படும் ரொரன்ரோ போக்குவரத்துக் கழகம் தனது பயணச் சேவைகளுக்கான கட்டணத்தினை அடுத்த ஆண்டில் இரு்நது அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. எதிர்வரும் சனவரி மாதத்தில் இருந்து நடைமுறைக்கு...

Read more

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கனடாவின் இரகசிய தகவல்களைக் குறி வைத்துள்ளன. .

நாட்டின் அதி உச்ச பெறுமதியான இரகசியங்களைக் கொள்ளையிடும் வகையில், கனேடிய இரகசியங்கள் மீது ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் குறிவைத்து வருவதாக கனேடிய உளவு நிறுவனமான CSIS...

Read more

மாவீரர்களை நினைவு கூருவதை அரசாங்கம் தடுக்கக் கூடாது!

தமிழின விடுதலைக்காக வீரகாவியமான மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் மாவீரர் நாளில் ஒன்று சேர வேண்டும்...

Read more

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்க்கப்பிடவுள்ளது.

இலங்கையின் புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்தை வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டிற்கான வரவு...

Read more

வடக்கில் பெருமளவு படையினர் இருந்தும் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது!

வடக்கில் இடம்பெறும் கஞ்சா கடத்தலை இராணுவம் மற்றும் காவல்த்தறையினரால் ஏன் கட்டு ப்படுத்த முடியவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி...

Read more

இலங்கையில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதை இந்தியா சகித்துக் கொள்ளாது

இலங்கையில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதை இந்தியா சகித்துக் கொள்ளாது என்றும், எத்தகைய இராணுவப் புரட்சி முயற்சிகளையும் முறியடிக்க இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா முழு ஆதரவையும்...

Read more

கனடாவில் இருந்து இலங்கை சென்ற போது சித்திரவதை செய்யப்பட்ட தமிழருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்

கனடாவில் இருந்து இலங்கை சென்ற போது, அங்கு கைது செய்து தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட தமிழருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய...

Read more

மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கை இடம் பெறாது – றிஸாட்

மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கை இடம் பெறாது என்று அமைச்சர் றிஸாட் பதியுதீன் வடமாகாண முதலமைச்சரிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார். மன்னார் மாவட்ட...

Read more

அமைச்சர் சுவாமிநாதன் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரை சந்தித்துள்ளார்

சிறைச்சாலை, மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரை இன்று சந்தித்துள்ளார். அமைச்சர் இன்று நடாத்திய இந்த...

Read more

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாது விடின், குறித்த விவகாரம் அனைத்துலக மட்டத்திற்கு கொண்டு செல்லப்படும்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில், இந்தப் பிரச்சினையை அனைத்துலகம் வரை கொண்டுசெல்லவும் தயாராக இருப்பதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான...

Read more
Page 914 of 952 1 913 914 915 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.