செய்திகள்

தமிழ்நாட்டின் கழுத்துக்கே பிரதமர் மோடி கத்தி வைத்துள்ளார் – வைகோ

காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசைக் கண்டித்து, அக்டோபர் 7 திருவாரூரில் மக்கள் நலக் கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்....

Read more

என் மீது மை வீசியவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் – கெஜ்ரிவால்

டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் பகுதியில் மாணவர் ஒருவர் மை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த...

Read more

102 கிலோ கஞ்சா வவுனியா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வாகனம் ஒன்றில் இருந்து சுமார் 102 கிலோ கஞ்சாவை வவுனியா காவல்த்துறை அதிகாரிகள் இன்று கைப்பற்றியுள்ளனர். குறித்த வாகனத்தை வவுனியா...

Read more

கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

கிளிநொச்சி யூனியன்குளம் காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டு்பிக்க்பபட்டுள்ளது. குறித்த பகுதிக்கு இன்று விறகு வெட்டச் சென்றவர்களே சடலத்தைக் கண்டிருந்த நிலையில், கிளிநொச்சி காவல்துறையினருக்கு...

Read more

ரணில் இந்தியாவுக்கு மூன்று நாள் பயணம்

இந்தியாவுக்கான மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், இன்று முற்பகலளவில் புதுடெல்லியை சென்றடைந்துள்ளனர். புதுடெல்லி விமான நிலையத்தில் இலங்கைக்கான...

Read more

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய என்னுடைய ஆட்சிக் காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது – மகிந்த

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு தன்னுடைய ஆட்சிக் காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சட்டத்தரணிகள் அதனை விரும்பாமையினாலேயே நடைமுறைப்படுத்தப்படவில்லை என முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச...

Read more

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் அச்சத்தை ஏற்படுத்துகிறது – தமிழ் தேசிய கூட்டமைப்பு

இலங்கையில் நடப்பில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட உள்ளமையானது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு...

Read more

விக்னேஸ்வரன் மீதான கூட்டு எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் இலங்கை அரசால் நிராகரிப்பு

அண்மையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் சாசனத்தை மீறியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சிகள் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கத் தரப்பு இன்று நாடாளுமன்றத்தில் நிராகரித்துள்ளது. சபாநாயகர்...

Read more

இலங்கையர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான திட்டமெதுவும் இலங்கையில் நடைமுறையில் இல்லாத காரணத்தால், சுவிட்ஸர்லாந்திலுள்ள ஈழத் தமிழர்களை நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டாம் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள்...

Read more

அரசியலமைப்பினூடாக தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதை தடுப்பதற்கான பேரினவாதத்தின் ஒத்திகை,

அரசியலமைப்பினூடாக தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதை தடுப்பதற்கான பேரினவாதத்தின் ஒத்திகையே, வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கைகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தென்னிலங்கை இனவாதிகளால் வடமாகாண முதல்வருக்கு எதிராக இனவாத...

Read more
Page 936 of 952 1 935 936 937 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.