செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைக்க தென்னிலங்கை சக்தி செய்வதாக செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவை பிரித்தது போல, தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைப்பதற்கு தென்னிலங்கை சக்திகள் முயற்சி செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

Read more

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் – காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட...

Read more

விச ஊசி குற்றச்சாட்டு தொடர்பில் 146 முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்

விச ஊசி குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரை 146 முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. விச ஊசி தொடர்பில் வடமாகாண...

Read more

இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த பொறியியலாளர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளம் பொறியியலாளர் ஒருவர் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 25 வயதான கணகராசா கோபிநாத் என்ற பொறியியலாரே...

Read more

வடமாகாண முதலமைச்சர் ஜரோப்பிய நாடுகளிற்கான பயணம் மேற்கொள்ளவுள்ளார்

புலம்பெயர் உறவுகளது அழைப்பின் பேரில் வடமாகாண முதலமைச்சர் ஜரோப்பிய நாடுகளிற்கான பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் அல்லது அடுத்த மாத...

Read more

ஆளுநர் மாகாண அதிகார வரம்பிற்குள் தலையிடுகிறார் – சிறீதரன்

வடமாகாண ஆளுநர் மாகாண அதிகார வரம்பிற்குள் தலையீடு செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் பூநகரி பிரதேச செயலாளருடன் கௌதாரிமுனை பகுதிக்கு சென்றிருந்த சிறிதரன், அங்கு...

Read more

ஆட்சி மாறியிருந்தாலும், இராணுவக் கட்டமைப்பில் இன்னமும் மாற்றம் ஏற்படவில்லை – இரா. சம்பந்தன்

இலங்கையில் ஆட்சி மாறியிருந்தாலும், இராணுவக் கட்டமைப்பில் இன்னமும் மாற்றம் ஏற்படவில்லை எனவும், அதனாலேயே தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாதுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்...

Read more

நான் ஆட்சியில் இருந்திருந்தால் எழுக தமிழ் பேரணிக்கு இடமளித்திருக்கமாட்டேன் – மகிந்த

தான் ஆட்சியில் இருந்திருந்தால் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணிக்கு இடமளித்திருக்கமாட்டேன் என்று முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகவியலாளர்களை...

Read more

இனங்களுக்கு இடையில் பாகுபாடு காட்டாது சகலரும் சமமாக மதிக்கப்படல் வேண்டும் – விக்னேஸ்வரன்

இலங்கையில் இனங்களுக்கு இடையில் பாகுபாடு காட்டாது சகலரும் சமமாக மதிக்கப்படுவார்கள் என்ற நிலைமையை பெரும்பான்மையினர் உறுதிப்படுத்தினால் மாத்திரமே, அரசியலமைப்பினால் தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்று வடமாகாண...

Read more

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான கருத்துக்கள் தமிழ்த் தேசிய இனத்திற்கும் எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்.

வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான கருத்துக்கள் அவருக்கு மட்டுமானது அல்ல எனவும், அவை ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read more
Page 937 of 952 1 936 937 938 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.