செய்திகள்

சிரியாவின் அலெப்போ நகரின் மீது சிரியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த போர் விமானங்கள் தாக்குதல்

சிரியாவின் அலெப்போ நகரின் மீது சிரியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த போர் விமானங்கள் நேற்றிரவு நடாத்திய தாக்குதலில் சுமார் 50அப்பாவி பொதுமக்களில் பலியானதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த...

Read more

தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புத் தொடர்பில் பல கட்சிகள் அதிருப்தி

தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புத் தொடர்பில் பல கட்சிகள் தங்களின் அதிருப்தி வெளியிட்டுள்ளன. தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடாத்திய...

Read more

பேர்ளிங்டன் மற்றும் ஹமில்ட்டன் பிராந்தியங்களில் வெடிகுண்டு மிரட்டல்

பேர்ளிங்டன் மற்றும் ஹமில்ட்டன் பிராந்தியங்களில் நேற்று இரவு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பில் அந்தந்த பிராந்திய காவல்த்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பேர்ளிங்டனின் North Shore...

Read more

லிபியாவில் கனேடியர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்

இந்த வார ஆரம்பத்தில் கனேடியர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பணயக் கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதனை கனேடிய மத்திய அரசாங்கம் தற்போது உறுதிப்படுத்தி்யுள்ளது. கனேடிய வெளியுறவு அமைச்சின்...

Read more

இளைஞர்கள் காணாமல் போன வழக்கில் தொடர்புடைய இராணுவத்தினர் கைது

இரு இளைஞர்கள் காணாமல் போன வழக்கில் தொடர்புடைய ஐந்து இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய 11 பேருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியை...

Read more

மலைநீதியம்மன் கோயிலின் மடப்பள்ளி பௌத்த பிக்குவினால் எரிப்பு

திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் கல்லடி கிராமத்திலுள்ள மலைநீதியம்மன் கோயிலின் மடப்பள்ளி பௌத்த பிக்கு ஒருவரினால் எரிக்கப்பட்ட சம்பவத்தினால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக...

Read more

அபிவிருத்தி தேவைகளுக்கான காணிகளை உரிமத்துடன் மத்திய அரசுக்கு வழங்க முடியாது – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

அபிவிருத்தி தேவைகளுக்கான காணிகளை உரிமத்துடன் மத்திய அரசுக்கு வழங்க முடியாது என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் கிளிநொச்கி...

Read more

தியாக தீபம் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாள் உலகெங்கும் நினைவுகூறப்பட்டுள்ளது

தியாக தீபம் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாள் தாயத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் இன்று நினைவுகூறப்பட்டுள்ளது. இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த போது, 1987 ஆம் ஆண்டு...

Read more

தமிழ் மக்களுக்கு பொருத்தமான தீர்வை வழங்கத்தவறினால் மக்கள் புரட்சி வெடிக்கும் என தியாகி திலீபனின் நினைவு நிகழ்வில் சிறீதரன் தெரிவித்துள்ளார்

தமிழ் மக்களுக்கு பொருத்தமான தீர்வை வழங்கத்தவறினால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். இலங்கை, இந்திய அரசுகளுக்கு எதிராக...

Read more

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 12 ம் நாள் – நல்லூரில் தீபம் அணைந்தது

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து...

Read more
Page 941 of 952 1 940 941 942 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.