ஒன்ராரியோவில் திறந்தவெளி பகுதிகளை மீளவும் திறப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எனினும், அவ்விதமான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டாம் என்று சிரேஷ்ட சமூகவியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போதைய நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடையாத நிலையில் அவ்விதமான முயற்சியை கையிலெடுப்பது பொருத்தமற்றது என்றும் அவர்கள் கூட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதைய நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடையாத நிலையில் அவ்விதமான முயற்சியை கையிலெடுப்பது பொருத்தமற்றது என்றும் அவர்கள் கூட்டிக்காட்டியுள்ளனர்.