ரொரண்டோவில் பெண்ணொருவர் வீடு காணி விற்பனை முகவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு முதல் டவுண் ரவுணில் வசித்து வந்த இவர் கடந்த பெப்ரவரி முதலாம் திகதியிருந்து நகரப்பகுதியில் வீடொன்றை வாடகைக்கு பெற்றுக்குள்வதற்கு முயற்சித்திருக்கின்றார்.
இதன்போது வீடொன்றை காண்பிப்பதற்காக அழைத்துச் சென்று தன்னிடத்தல் அம்முகவர் நடந்துள்ளதாக அப் பெண் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றிய விசாரணைகளை ரொராண்டோ காவல்துறையினர் முன்னெடுக்க தயாராக வருவதாக அறிவித்துள்ளனர்.