dineshpress

dineshpress

கொரோனாவை தடுப்பதில் மக்கள் பங்கு வகிக்க வேண்டும்; பிரதமர் பொரிஸ் ஜோன்ஸ

கொரோனா வைரஸைத் தடுப்பதில் மக்கள் தொடர்ந்து தங்கள் பங்கை வகிக்க வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேருக்கு தடை உத்தரவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும்...

மனதில் ஆழ பதிந்த நினைவை அழிக்க முடியாது; சீ.வீ.கே.சிவஞானம்

கல்லாலும் மண்ணாலும் சிமேந்தாலும் அமைந்த நினைவுத்தூபியை அழிக்கலாம் மனதிலும்  ஆழ பதிந்த நினைவை அழிக்க முடியாது  என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். இந்த...

நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும்; அரியநேத்திரன்

மட்டக்களப்பில் இனப்படுகொலை நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 11 வருடங்களாக...

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராகவே, கூட்டமைப்பு வாக்களிக்கும்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும் என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று...

ரிஸாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் விரும்பினால் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியும்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் விரும்பினால் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதனை...

சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிக்கப்பு

சிறிலங்காவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை, புத்தளம்,...

சிறிலங்காவில் மேலும் 21 பேர் கொரோனா வைரஸால் உயிரிழப்பு

சிறிலங்காவில் மேலும் 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை கொரோனா தொற்றினால்...

சிறிலங்காவில் அமுலில் உள்ள பயணத்தடை தளர்தப்படவுள்ளது

சிறிலங்கா முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. இந்த நிலையில் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய நாளைய...

கனடாவில் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி விநியோகத்திற்கு படைத்தரப்பு பங்களிப்பு

கனடாவில் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி விநியோகத்திற்கு படைத்தரப்பு தொடர்ந்தும் பங்களிப்பு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே கனடாவின் தேசிய தடுப்பூசி விநியோகத்திட்டத்தில் பங்கேற்றிருந்த படைத்தரப்பின் முன்னாள் அதிகாரிகள் விலகியுள்ள...

Page 6 of 983 1 5 6 7 983
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.