dineshpress

dineshpress

துப்பாக்கிச் சூட்டில் 28வயது இளைஞன் பலி; இருவர் பலத்த காயம்

ரொரண்டோ எட்டோபிகோக்கில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 28 வயது இளைஞன் உயிரிழந்ததோடு மேலும் மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். குறித்த துப்பாக்கி...

ஒன்ராரியோவில் உயிருக்காக போரடிக் கொண்டிருக்கும் இரு சிறுவர்கள்

ஒன்ராரியோவில் இருசிறுவர்கள்  உயிருக்காக போரடிக்கொண்டிருக்கின்றார்கள்.  டப்பெரின் வீதியில் பயணித்த வாகனமொன்று வேக கட்டுப்பாடை இழந்ததை அடுத்து வீதியில் சென்ற இரு சிறுவர்கள் மீது மோதியுள்ளது. இதனால் சிறுவர்கள்...

ஒன்ராரியோவில் 2ஆயிரத்து 199 கொரோனா தொற்றாளர்கள்

ஒன்ராரியோவில் 2ஆயிரத்து 199 கொரோனா தொற்றாளர்கள் இன்றை நாளின் இதுவரையிலான காலப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளனர். அத்துடன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 30ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை,...

பிரிட்டன் மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தொற்றை அழிப்பதில், ‘கோவாக்சின்’

பிரிட்டன் மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தொற்றை அழிப்பதில், 'கோவாக்சின்' தடுப்பூசி அதிக செயல்திறன் பெற்றுள்ளதாக, பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹைதராபாதைச் சேர்ந்த...

டவ்தே புயல் குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்கும்

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் உருவான டவ்தே புயல், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம்...

மதுரையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகவரக அதிகாரிகள் திடீர் சோதனை

மதுரையில் 4 இடங்களில் என்ஐபி எனப்படும், தேசிய புலனாய்வு முகவரக அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாகவும், மத நல்லிணத்திற்கு எதிராகவும் மதுரையில் இருந்து...

தமிழகத்தில் 33 ஆயிரத்து 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 33 ஆயிரத்து 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் வான் வழி தாக்குதல்

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் நேற்று ஏழாவது நாளாக நடத்திய வான் வழி தாக்குதலில், 10  சிறுவர்கள் உள்ளிட்ட 42 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தீன அதிகாரிகள்...

ஜாவா தீவில் ஏழு பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் படகில் சென்றவர்கள் சுயபடம் எடுக்க முயன்றதால், ஏழு பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஒரு படகில் பயணம் மேற்கொண்ட...

கொங்கோவில் 29 பேருக்கு மரணதண்டனை

கொங்கோவில் ரம்ழான் பண்டிகை தொடர்பாக இடம்பெற்ற மோதல்களில் தொடர்புடைய 29 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு  தலைநகர் கின்ஷாசாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...

Page 7 of 983 1 6 7 8 983
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.