சிறப்புச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்குச் செல்லும் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா காவல்துறை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை அனுசரிக்கப்படவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்குச் செல்லும் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்....

Read more

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் சிவாஜிலிங்கம் அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் நினைவேந்தலுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த உறவுகளுக்கு, இன்று வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கு இன்று காலை...

Read more

மன்னகுளம் பகுதியில் பெளத்த வழிபாடு இடம்பெற்றமைக்கான சான்றுகள்; தொல்லியல் திணைக்களம்

வவுனியா வடக்கில், மன்னகுளம் பகுதியில் பெளத்த வழிபாடு இடம்பெற்றமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக சிறிலங்கா தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பழைய செங்கல் இடிபாடுகளுடன் கூடிய பௌத்த வழிபாட்டு அடையாளங்கள்...

Read more

ஈஸ்ட் யோர்க் தடுப்பூசி மையம் புதிய சாதனை

ஈஸ்ட் யோர்க்கில் உள்ள தடுப்பூசி மையம், 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி நேற்று மாலை புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது. East York...

Read more

இந்தியா கொரோனா தொற்றுக்கு எதிராக 2-டிஜிமருந்தை தயாரித்தது

இந்தியாவில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (DRDO) கொரோனா தொற்றுக்கு எதிரான 2-டிஜி (2-Deoxy-D-Glucose (2-DG) என்ற மருந்தை தயாரித்துள்ளது. சாதாரண மருந்து போல் வாய்வழியாக...

Read more

கங்கைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவு

கங்கைப் பகுதியில் தொடர்ந்து சடலங்கள் வீசப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதை அடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த உத்தரவினை அடுத்து கங்கை...

Read more

இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் அவசர ஆலோசனை

காஸா- இஸ்ரேல் தாக்குதல் தீவிரவமடைந்து வரும் நிலையில், இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் அவசர ஆலோசனை கூட்டமொன்றை நடத்தியுள்ளனர். 57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேருக்கு தடை உத்தரவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும்...

Read more

மனதில் ஆழ பதிந்த நினைவை அழிக்க முடியாது; சீ.வீ.கே.சிவஞானம்

கல்லாலும் மண்ணாலும் சிமேந்தாலும் அமைந்த நினைவுத்தூபியை அழிக்கலாம் மனதிலும்  ஆழ பதிந்த நினைவை அழிக்க முடியாது  என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். இந்த...

Read more

நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும்; அரியநேத்திரன்

மட்டக்களப்பில் இனப்படுகொலை நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 11 வருடங்களாக...

Read more
Page 2 of 539 1 2 3 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.