சிறப்புச் செய்திகள்

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராகவே, கூட்டமைப்பு வாக்களிக்கும்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும் என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று...

Read more

கனடாவில் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி விநியோகத்திற்கு படைத்தரப்பு பங்களிப்பு

கனடாவில் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி விநியோகத்திற்கு படைத்தரப்பு தொடர்ந்தும் பங்களிப்பு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே கனடாவின் தேசிய தடுப்பூசி விநியோகத்திட்டத்தில் பங்கேற்றிருந்த படைத்தரப்பின் முன்னாள் அதிகாரிகள் விலகியுள்ள...

Read more

பிரிட்டன் மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தொற்றை அழிப்பதில், ‘கோவாக்சின்’

பிரிட்டன் மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தொற்றை அழிப்பதில், 'கோவாக்சின்' தடுப்பூசி அதிக செயல்திறன் பெற்றுள்ளதாக, பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹைதராபாதைச் சேர்ந்த...

Read more

டவ்தே புயல் குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்கும்

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் உருவான டவ்தே புயல், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம்...

Read more

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் வான் வழி தாக்குதல்

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் நேற்று ஏழாவது நாளாக நடத்திய வான் வழி தாக்குதலில், 10  சிறுவர்கள் உள்ளிட்ட 42 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தீன அதிகாரிகள்...

Read more

கறுப்பு உடையுடன் செல்லவுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தமிழர் தாயகப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு கறுப்பு உடையுடன் செல்லவுள்ளனர். முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின்  12 ஆவது...

Read more

மீளப்பெறப்பட்டது நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடு

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டு, நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முல்லைத்தீவு காவல் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாடு மீளப் பெறப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு, முள்ளிவாய்க்கால்...

Read more

கொரோனா தொற்றுக்குள்ளான தயாருக்கு இரட்டைக்குழந்தைகள்

யாழ்ப்பாணத்தில், கொரோனா தொற்றுக்குள்ளாகிய கர்ப்பிணிப் பெண் ஒருவர், இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில், தாயும் சேய்களும் நலமாக வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமை; எந்த விசாரணைகளும் நடத்தப்படாது

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமை தொடர்பாக, எந்த விசாரணைகளும் நடத்தப்படாது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை இரவு சிறிலங்கா...

Read more

சமூகத்தினருக்கான ஒரு நாள் கொரோனா தடுப்பூசி முகாம்

ஸ்காபரோவில் உள்ள தமிழ்ச் சமூகத்தினருக்கான ஒரு நாள் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணி தொடக்கம், மாலை 5 மணிவரை...

Read more
Page 3 of 539 1 2 3 4 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.