சிறப்புச் செய்திகள்

இலங்கை அரசின் உண்மை கண்டறியும் செயல்முறைகளில் வேகமில்லை என்று ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உண்மை கண்டறியும் செயல்முறைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்துவதற்கான, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி...

Read more

எல்லாளன் நடவடிக்கையில் காவியமான வீர மறவர்கள் 10ஆவது ஆண்டில் இன்று நினைவுகூரப்படுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்தி தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டிய நாள் இன்றாகும். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம்...

Read more

அதிபர் டொனால் டிரம்ப் அறிவித்த பயணத் தடைக்கு மாவட்ட நீதிமன்றம் ஒன்று தடை விதித்துள்ளது.

8 நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்வதற்கு அந்த நாட்டு அதிபர் டொனால் டிரம்ப் அறிவித்த பயணத் தடைக்கு மாவட்ட நீதிமன்றம் ஒன்று தடை விதித்துள்ளது. ஈரான், லிபியா,...

Read more

சுவாசப்பை புற்றுநோயை கண்டறிவதற்காக வழிவகைகளை உருவாக்கியுள்ளனர்.

சுவாசப்பை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக வழிவகைகளை கனேடிய ஆராய்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். சுவாசப்பையில் ஏற்படும் புற்றுநோய்களை இவ்வாறு ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதன் மூலமாக, அந்த நோயிலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகளைப்...

Read more

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்றில் இரா சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக – எந்த தாமதமும் இன்றி இலங்கை அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த்...

Read more

ரொறன்ரோ பெரும்பாகத்தில் வீசிய சூறைக் காற்று காரணமாக, பெருமளவான மரங்கள் முறிந்து வீழ்ந்து சேதனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இன்று பிற்பகல் ரொரன்ரோ நகர் உள்ளிட்ட ரொரன்ரோ பெரும்பாகத்தில் வீசிய சூறைக் காற்று காரணமாக, பெருமளவான மரங்கள் முறிந்து வீழ்ந்து சேதனங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோருக்கான மின் வினியோகமும்...

Read more

தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடியுளள்னர்.

அநுராதபுர சிறைச்சாலையில் உணவுப் புறக்கணிப்பில் ஈடுபட்டு்ளள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடியுளள்னர். மதியரசன் சுலக்சனின் தாய்...

Read more

அரசியல் கைதகளின் உடல்நிலை மோசமடைந்து செல்கின்றமை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் அவசர கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளது போராட்டம் மற்றும் அதன் தொடர்ச்சியாக எழுந்துள்ள மக்களது போராட்டங்கள் தொடர்பில், ஒருங்கிணைப்புக்குழு முதலமைச்சர் விக்னேஸ்வரனை இன்று ஞாயிறு மாலை சந்தித்து உரையாடியுள்ளது. இதன்போது...

Read more

மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரரின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று!

அடம்பன் பகுதியில் 12.10.1986 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 31ம்...

Read more

நாளை முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு பலம் சேர்க்குமாறு அனந்தி சசிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடமாகாணம் தழுவிய ரீதியில் நடத்தப்பட இருக்கும் முழுமையான கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பலம் சேர்க்க முன்வருமாறு...

Read more
Page 445 of 539 1 444 445 446 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.