இலங்கை அரசின் உண்மை கண்டறியும் செயல்முறைகளில் வேகமில்லை என்று ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உண்மை கண்டறியும் செயல்முறைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்துவதற்கான, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி...
Read more