ஒடிசா மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 12 பேர் பலி
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு தொடரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர்...
Read moreஇந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு தொடரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர்...
Read moreமேகதாது அணையை கட்டும் கோரிக்கையை முன்வைத்து தமிழக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். தற்போது கர்நாடகாவில் அதிக மழை பெய்திருப்பதால் காவிரியில்...
Read moreமேகதாது அணை திட்டத்திற்கு நயவஞ்சகமாக அனுமதி பெற கர்நாடக அரசு முயற்சிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். காவிரியில் மேகதாது பகுதியில்...
Read moreதமிழகத்தின் சேலம் மற்றும் தருமபுரியில் சில இடங்களில் இன்று இலேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பீதியடைந்த பொது மக்கள் உடனடியாக வீதியில் திரண்டனர் என்றும்,...
Read moreசென்னை கந்தன்சாவடி பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கட்டட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயடைந்துள்ளனர். தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்துவிழுந்ததில் அந்த விபத்து...
Read moreதமிழகத்தின் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த விவரங்களை மறைக்க முற்படுகின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார். நேற்றைய நாள் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,...
Read moreஇந்தியாவின் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. மொத்தம் 451 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது...
Read moreஇந்தியா அமெரிக்கா இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் நாள் புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதனை அமெரிக்க...
Read moreதமிழில் "நீட்" தேர்வுஎழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்குவதற்கு தடைவிதித்து இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கேள்வித்தாளில் பிழைகள் இருந்ததால்,...
Read moreஈரானுடனான உறவில் மூன்றாம் நாடுகளின் தலையீட்டை ஏற்க மாட்டோம் என்று இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதன் பின்னர், 2015ஆம் ஆண்டில் ஈரானுடன்...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com