குருந்தூர் மலையில் சிறிலங்கா இராணுவத்தினரின் துணையுடன் பௌத்த பிக்குகள் பிரித் ஓதி வழிபாடு
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் சிறிலங்கா இராணுவத்தினரின் துணையுடன் நேற்றிரவு பௌத்த பிக்குகள் பிரித் ஓதி வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். அந்தப் பகுதியில் புராதன பௌத்த விகாரை...
Read more