குருந்தூர் மலையில் சிறிலங்கா இராணுவத்தினரின் துணையுடன் பௌத்த பிக்குகள் பிரித் ஓதி வழிபாடு

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் சிறிலங்கா இராணுவத்தினரின் துணையுடன் நேற்றிரவு பௌத்த பிக்குகள் பிரித் ஓதி வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். அந்தப் பகுதியில் புராதன பௌத்த விகாரை...

Read more

சினோபார்முக்கு அனுமதி வழங்கப்படுவதில் கோட்டா செல்வாக்கு ?

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பதில், சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செல்வாக்குச் செலுத்தியதாக கூறப்படுவதை, உலக சுகாதார நிறுவனம் மறுத்துள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...

Read more

கொரோனோ தொற்று பல மடங்குகளாக அதிகரிக்கும்

சிறிலங்காவில் அடுத்து வரும் நாட்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பல மடங்குகளாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது தீவிரமாகப் பரவி வரும்...

Read more

கிழக்கு மாகாண மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை

கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு மாகாண ஆளுநர் தடைவிதித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு,...

Read more

வடக்கு மாகாணத்தில் மேலும் 37 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் 778...

Read more

அடுத்த தொகுதி சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்குமாறு கோரிக்கை

அடுத்த தொகுதி சினோபார்ம் தடுப்பூசி மருந்துகளை விரைவாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சீனத் தூதரகத்துக்குச் சென்று, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்க மருந்தக...

Read more

தற்காலிக சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம்

வடக்கு மாகாணத்தில் தற்காலிக சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றிய 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் தர வேண்டும் என கோரி இன்றைய தினமும் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின்...

Read more

தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டும்; கலையரசன்

வடகிழக்கு பிரதேசங்களில் தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது என நாடளுமன்ற உறுப்பினர்...

Read more

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை இடைநிறுத்தம்

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இடைநிறுத்தவுள்ளதாக சிறிலங்கா போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்....

Read more

நாட்டை மூன்று வாரத்திற்கு முடக்குமா மனோ கணேசன் கோரிக்கை

நாட்டை மூன்று வாரத்திற்கு முடக்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 ஆயிரம் ரூபாய் வழங்குமாறும்...

Read more
Page 9 of 426 1 8 9 10 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.