துயிலுமில்லத்தில் விளக்கேற்றியதற்காக சிறை செல்லவும் தயார்!

மாவீரர் நாளை நினைவு கூர்ந்ததற்காக கைது செய்தால் சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான...

Read more

புதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கு என சிறப்பான உரிமைகள் எவையும் கிடையாது

இலங்கையின் புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு சிறப்பான வரப்பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்று அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்....

Read more

டக்ளஸ் அமைச்சராக இருந்தபோதே ஊடகவியலாளர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் அந்த...

Read more

மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவதைத் தடுப்பதற்கான நிகழ்ச்சி நிரலே தற்போது தலைதூதூக்கியுள்ளது.

மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவதைத் தடுப்பதற்கான நிகழ்ச்சி நிரலே தற்போது தலைதூக்கியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் இலங்கை...

Read more

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் இன்னமும் முடிவுகள் மேற்கொள்ளப்படவில்லை!

அரசியலமைப்பு சீர்திருத்தத்தின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வில், வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பில் இதுவரை எதுவித முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன்...

Read more

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கைது!

இலங்கையின் முன்னைய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று முற்பகல் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 800 மில்லியன்...

Read more

கருணா குழுவுடன் இணைந்து செய்த கொலைகள்!

கருணா குழு உறுப்பினர் ஒருவரின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்டதாக, ரவிராஜ் கொலைவழக்கின் அரசு தரப்பு...

Read more

மாவீரர் நாளை நினைவுகூர அனுமதிக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது.

இந்த ஆண்டு மாவீரர் நாள் நினைவுகூரல்களுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது, உளவியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வரவேற்கத்தக்கது என்று உளவியல் மருத்துவ நிபுணர் பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். தமிழீழ...

Read more

மாவீரர் நாள் நினைவுகூரப்பட்ட நாள் – சிறிலங்காவின் கறுப்பு தினம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடுவதும், மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதும் சிறிலங்காவின் கறுப்பு தினமாகவே பார்க்கப்படவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய எனப்படும்...

Read more

ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்காலத்திற்காக எமது மாவீரர்கள் செய்த தியாகங்கள் அளப்பெரியது!

தமிழ் மக்களின் விடிவுக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவருக்கும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more
Page 398 of 426 1 397 398 399 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.