இந்தியா, பாகிஸ்தான் வானூர்திகளுக்கு முப்பது தினங்களுக்கு தடை

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து கனடாவிற்கு வருகை தரும் அனைத்து வகை வானூர்திகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 11.30இலிருந்து அமுலாகும் இந்த தடையானது, அடுத்த முப்பது...

Read more

அடுத்த வார இறுதிக்குள் 1.9 மில்லியன் தடுப்பூசிகள்

1.9 மில்லியன் மருத்தளவுள்ள கொரோனா தடுப்பூசிகள் அடுத்த வார இதறுதிக்குள் கனடாவை வந்தடையும் என்று எதிர்பார்ப்பதாக, தேசிய தடுப்பூசி விநியோக செயற்றிடத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல்...

Read more

ஒன்ராரியோ முதல்வருடன் நெங்கிப்பழகிய அதிகாரிக்கு கொரோனா

ஒன்ராரியோ பிரதமர் டக்போர்ட்டுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த அதிகாரி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, டக்போர்ட் தன்னை சுய...

Read more

கனடாவில் இள மட்டத்தினரிடையே கொரோனா பரவல் அதிகம்

கனடாவில் 20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகமாக இருப்பதாக மருத்துவர் தெரேசா டாம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

Read more

கொரோனாவால் 50 பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் எட்டாயிரத்து 421பேர் பாதிக்கப்பட்டதோடு 50பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில்,...

Read more

ரொரண்டோவில் தடுப்பூசி செலுத்தல் மூன்று மடங்காகும்

ரொறன்ரோவில், அடுத்த இரண்டு வாரங்களில் தொற்று அதிகமுள்ள பகுதிகளில், தடுப்பூசியின் அளவை மூன்று மடங்காக அதிகரிக்கும் வகையில், நடமாடும் தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிக முன்னுரிமைக்குரிய பிரதேசங்களில்...

Read more

அவசரமற்ற அறுவைச் சிகிச்சைகளை உடன் நிறுத்துமாறு பணிப்பு

ஒன்ராறியோவில் உள்ள மருத்துவமனைகளில் அவசரமற்ற அனைத்து அறுவைச் சிகிச்சைகளையும், உடனடியாக நிறுத்துமாறு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களால் மருத்துவனைகள் அதிகளவில் நிரம்பி வரும் சூழலில் இந்த...

Read more

ஒன்ராரியோவில் இன்றுமுதல் புதிய அணுகுமுறை-காவல்துறை

ஒன்ராறியோவில், வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவை செயற்படுத்துவதில், இன்று தொடக்கம் புதிய அணுகுமுறையை கையாளப் போவதாக, மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது. ஒன்ராறியோவில் உள்ள அனைத்து 16 காவல்துறை பிரிவுகளிலும்,...

Read more

இந்திய விமானங்களை கவனிக்கும் கனடிய அரசு

பெருமளவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் இந்தியாவில் இருந்து வரும் வானூர்திகளை கனடிய சமஷ்டி அரசு கவனித்து வருவதாக, கனடாவின் உயர்மட்ட பொது சுகாதார மருத்துவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

Read more

போலியான கொரோனா சான்றிதழுடன் வந்தவர் கைது

சர்வதேச வானூர்தி மூலம் ரொறன்ரோவுக்கு வந்த Whitby வாசி ஒருவர், போலியான கொரோனா சான்றிதழைக் கொண்டு வந்தமை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில்...

Read more
Page 11 of 167 1 10 11 12 167
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.