இந்தியாவில் சிக்கியுள்ள தம்பதியினர் நாடுதிரும்ப முடியாது தவிப்பு
நான்கு ஆண்டுகளாக குழந்தை ஒன்றைத் தத்தெடுப்பதற்காக போராடி வரும் ஒரு தம்பதியர், அது தொடர்பாக இந்தியா சென்ற நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கனடா திரும்ப முடியாமல்...
Read moreநான்கு ஆண்டுகளாக குழந்தை ஒன்றைத் தத்தெடுப்பதற்காக போராடி வரும் ஒரு தம்பதியர், அது தொடர்பாக இந்தியா சென்ற நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கனடா திரும்ப முடியாமல்...
Read moreகனடிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் கொன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினராக நீண்டகாலமாக அங்கம் வகித்து வந்த டயான் பின்லே (Diane Finley) பதவியில் இருந்து விலகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் Diane Finley தாம் மீண்டும்...
Read moreஒன்ராரியோவை அடுத்து அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தொடர்பில் அல்பேர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் தமது நிலைப்பாட்டினை வெளியிட்டுள்ளன. குறிப்பாக, அடுத்துவரும் காலத்தில் இந்தத் தடுப்பூசியை தொடர்ச்சியாக பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து...
Read moreஒன்ராறியோவில் தற்போது நடைமுறையில் உள்ள வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவு மேலும் நீடிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்ராறியோவில் கடந்த சில நாட்களாக தொற்றாளர் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. நேற்று 2 ஆயிரத்து 73 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மே 20ஆம் நாளுடன், தற்போதைய வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவு காலாவதியாகவுள்ளது. எனினும், இந்த முடக்க நிலையை நீடிக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் மாகாண அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். இந்த நிலையில், தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு, நாளாந்த தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை விட குறைய வேண்டும் என்று ஒன்ராறியோவின் தலைமை மருத்துவ அதிகாரி டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
Read moreவீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவை, மேலும் நீடிப்பது குறித்து விரைவில் அறிவிக்க வேண்டும் என்று ஒன்ராறியோ அரசாங்கத்திடம், பல்வேறு நகரங்களின் முதல்வர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒன்ராறியோ அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவு வரும் 20ஆம் நாளுடன் முடிவடையவுள்ளது. எனினும், தொற்றுப்பரவல் இன்னமும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில், முடக்க நிலையை மேலும் நீடிக்க வேண்டும் என்று ஒன்ராறியோ அரசாங்கத்திடம், வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மே 20ஆம் நாளுக்குப் பின்னர், வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவை நீடிப்பது தொடர்பான மேலதிக விபரங்களை கூடிய விரைவில் மாகாண அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று ரொறன்ரோ முதல்வர் ஜோன் ரொறி மற்றும் ஹமில்டன் மாநகர முதல்வர் பிரெட் ஈசென்பேகர் (Fred Eisenberger) ஆகியோர், கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் பல நகர நிர்வாகங்களும் இந்த வேண்டுகோளை விடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது
Read moreஒன்ராரியோவில் திறந்தவெளி பகுதிகளை மீளவும் திறப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும், அவ்விதமான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டாம் என்று சிரேஷ்ட சமூகவியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போதைய நிலையில்...
Read moreவொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுவரும் கணிப்புகள் “பெரும்பாலான நேரம்” துல்லியமானது என ஒப்புக் கொள்வதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் ஒவ்வாமை, நோய்...
Read moreகனடாவின் மக்கள் கட்சித் தலைவர் மாக்சிம் பெர்னியருக்கு, (Maxim Bernier) சஸ்காட்செவனின் ரெஜினாவில் பேரணியை நடத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ‘சுதந்திரப் பேரணிகள்’ என்ற தலைப்பில் பல நிகழ்வுகள்...
Read moreஸ்காபறோ நிலக்கீழ் தொடருந்துப் பாதை நீடிக்கப்படவுள்ள தாக குறிப்பிட்டு ஸ்காபறோ சமஷ்டி லிபரல் நாடாளுமன்றக் குழுவினால் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அவசரகால தயார்நிலை அமைச்சர்...
Read moreஅஸ்ட்ராசெனெகா தடுப்பூசி மீதான பொது நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் அமைச்சர் அனித்தா ஆனந்த கருத்து வெளியிட்டுள்ளார். அவர், பிரதமர் ஜஸ்டின் ரூடோ, எதிர்க்கட்சித்தலைவர் எரின் ஓ டூல்,...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com