காணொளிகள்

மன்னாரில் இளைஞன் கைது

புதையலில் கிடைத்த பழங்கால நாணயக் குற்றிகள் எனக் கூறி, நாணயங்களை விற்பனை செய்ய முயன்ற இளைஞன் ஒருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை கைது செய்யப்பட்ட...

Read more

புலனாய்வு பிரிவுக்கு சிறிலங்கா அரசு அறிவுறுத்தல்

எதிர்காலத்தில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் போன்ற சம்பவங்களை நடக்காமல் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, புலனாய்வுப் பிரிவுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா...

Read more

காவல்துறைக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கியமை தவறு- டக்போர்ட்

வெளியிடங்களில் நடமாடும் மக்களை தன்னிச்சையாக தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையினருக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் போது, தவறு செய்து விட்டதாக ஒன்ராறியோ முதல்வர் டக்...

Read more

ஸ்டெர்லைட் தொழிற்சாலையை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை- நீதிமன்றம்

தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை ஒக்சிஜன் உற்பத்திக்காகத் திறந்தால் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. ஆயினும்,...

Read more

மேகன் மீது அரச குடும்பம் தொடர்ந்தும் அதிர்ச்சி

குடும்ப இரகசியங்களை தொடர்ந்து வெளியிட்டு செய்துவரும் மேகனால் மீண்டும் இங்கிலாந்து ராஜ குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஹரி, இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கிற்கு சென்றுவிட்டு அமெரிக்கா திரும்பிய சிறிது...

Read more

ஹரீனைக் கைது செய்வதற்கு நடவடிக்கை- சம்பிக்க

எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்யவும் அவரது செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் தற்போது இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு...

Read more

வயோதிபர் வீடுகளை இலக்கு வைத்து திருடிய கும்பலின் முக்கியஸ்தர் கைது

யாழ்ப்பாணத்தில் வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளைக் குறிவைத்து நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து கொள்ளையிட்டுவரும் கும்பலின் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 18 பவுண்...

Read more

வடக்கு இளைஞர் யுவதிகளை காவல்துறையில் இணைக்க நடவடிக்கை

வட மாகாணத்தின் காவல்துறை நிலையங்களுக்கு தமிழ் மொழி தெரிந்த இளைஞர், யுவதிகளை, இணைத்துக்கொள்வதற்கு காவல்துறை தலைமையகம் முழுமையான சேவையினை வழங்கும் என காவல்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதி...

Read more

கொரோனாவால் முடக்கப்பட்டது குளியாப்பிட்டி

குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தை முடக்குவதற்கு கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணி தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு முதல் குறித்த பிரதேசம் முடக்கப்படும்...

Read more

அடுத்த வார இறுதிக்குள் 1.9 மில்லியன் தடுப்பூசிகள்

1.9 மில்லியன் மருத்தளவுள்ள கொரோனா தடுப்பூசிகள் அடுத்த வார இதறுதிக்குள் கனடாவை வந்தடையும் என்று எதிர்பார்ப்பதாக, தேசிய தடுப்பூசி விநியோக செயற்றிடத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல்...

Read more
Page 16 of 225 1 15 16 17 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.