காணொளிகள்

இந்தியாவில், முதல்கட்டமாக தடுப்பூசி திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபா

இந்தியாவில், முதல்கட்டமாக தடுப்பூசி போடும் திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபா செலவிடவுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதல்கட்டமாக 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி...

Read more

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுக – போராட்டத்தை கைவிடமாட்டோம் – விவசாயிகள்

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என விவசாயிகள், திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். டெல்லியில் 23-வது நாளாக போராடி வரும் விவசாயிகள், பிரதமர்...

Read more

மொடேனா கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தலாம்

மொடேனா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்று, வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், பைசர்...

Read more

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டம்

எஹெலியகொட- தராபிட்டிய  பகுதியில் இடம்பெற்ற நிகழ்விற்கு வருகைதந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டமொன்றை இன்று முன்னெடுத்திருந்தனர். அந்தப் பகுதியில் நீர் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான நிகழ்வொன்றில்...

Read more

இரண்டாவது வருடமாகவும் முறையாக நத்தார் பண்டிகையை கொண்டாட முடியவில்லை

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இரண்டாவது வருடமாகவும் முறையாக நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாமல் போயுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நத்தார் பண்டிகைக்...

Read more

டின் மீன் கொள்கலன்கள் 48 மீண்டும் சீனாவுக்கு திருப்பல்

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்ட ரூபாய் 384 மில்லியன் மதிப்புள்ள 768 மெட்றிக் தொன் ரின் மீன்களை கொண்ட 48 கொள்கலன்களை மீண்டும் சீனாவுக்கு திருப்பி அனுப்ப...

Read more

சிறிலங்காவில் இன்று 650 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

சிறிலங்காவில்  இன்று மட்டும் 650 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை...

Read more

கொரோன பெண் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார். இவ்விரு ஆண் மற்றும் பெண் குழந்தைகளையே அவர் பெற்றெடுத்ததாக வைத்தியசாலை தகவல்கள்...

Read more

ஒன்ராரியோ கொரொனா வரலாற்றில் அதிகளவானோர் பாதிப்பு

ஒன்ராரியோவில் 2ஆயிரத்து 432பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பொதுசுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது கொரோனா பரவல் ஏற்பட்டதன் பின்னர் நாளொன்றில் கண்டறியப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகமானதாக...

Read more

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விடுதலைக்கு முதல்வர் அவசர கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விடுதலை தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி அவசர கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்....

Read more
Page 185 of 225 1 184 185 186 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.